புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_m10ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 2:18 pm

உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட
இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு
மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது. ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான்.
ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது
மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம்
இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல
என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு
யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன
என்று பெற்றோர் கூறுகின்றனர்.ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Both_children01
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்-படங்கள்இணைப்பு!

குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால்
ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள்
தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய
முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து
அதிசயிக்கின்றது.ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Both_children02
ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்-படங்கள்இணைப்பு!

உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும்
எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய
முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக
எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில்
இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான
சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன. -புதிய உலகம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:24 pm

இப்படிப்பட்ட குழந்தைகளை பிறந்த உடனேவே கொன்று விடலாம்...
இவர்கள் வளர்ந்து அனைத்து விதமான துன்பங்களுடன் வாழ்வதை விட..இது என் தனிப்பட்ட கருத்து...
சக தோழிகளுடன் பழக முடியாது, அப்படி பழகினாலும் இவர்களால் அவர்களை போல இருக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
3 வயது இப்போது தெரியாது.... பருவம் வந்த உடனே தான் அனைத்து பிரச்சனைகளுமே வருகிறது. இந்த மாதிரி பிறப்புக்கள் இல்லாமல் இருக்க அந்த இறைவனை தான் வேண்டுகிறேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Wed Jul 20, 2011 2:25 pm

ஒரே மூளையுடன் வாழும் இந்த இரட்டையர்களைக் காண மிகவும் வியப்பாக உள்ளது. இறைவனின் படைப்பில் இப்படியுமொரு அதிசயம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 2:27 pm


பாவம் இந்த பிள்ளை சோகம்

இப்படியே வளர விடமாட்டார்கள் இருவரையும் தனி தனியே பிரித்து விடுவார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:29 pm

இளமாறன் wrote:
பாவம் இந்த பிள்ளை சோகம்

இப்படியே வளர விடமாட்டார்கள் இருவரையும் தனி தனியே பிரித்து விடுவார்கள்


இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம்
இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல
என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர்.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 2:29 pm

உமா wrote:இப்படிப்பட்ட குழந்தைகளை பிறந்த உடனேவே கொன்று விடலாம்...
இவர்கள் வளர்ந்து அனைத்து விதமான துன்பங்களுடன் வாழ்வதை விட..இது என் தனிப்பட்ட கருத்து...
சக தோழிகளுடன் பழக முடியாது, அப்படி பழகினாலும் இவர்களால் அவர்களை போல இருக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
3 வயது இப்போது தெரியாது.... பருவம் வந்த உடனே தான் அனைத்து பிரச்சனைகளுமே வருகிறது. இந்த மாதிரி பிறப்புக்கள் இல்லாமல் இருக்க அந்த இறைவனை தான் வேண்டுகிறேன்.

நீங்க சொல்வதும் உண்மைதான் அக்கா பாவம் இந்த பிள்ளைகள் ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 440806 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 440806 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 440806 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 440806



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 20, 2011 2:41 pm

சோகம் சோகம் சோகம்

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Wed Jul 20, 2011 2:56 pm

[quote="ரேவதி"]
உமா wrote:இப்படிப்பட்ட குழந்தைகளை பிறந்த உடனேவே கொன்று விடலாம்...
இவர்கள் வளர்ந்து அனைத்து விதமான துன்பங்களுடன் வாழ்வதை விட..இது என் தனிப்பட்ட கருத்து...
சக தோழிகளுடன் பழக முடியாது, அப்படி பழகினாலும் இவர்களால் அவர்களை போல இருக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
3 வயது இப்போது தெரியாது.... பருவம் வந்த உடனே தான் அனைத்து பிரச்சனைகளுமே வருகிறது. இந்த மாதிரி பிறப்புக்கள் இல்லாமல் இருக்க அந்த இறைவனை தான் வேண்டுகிறேன்.

ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 359383 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 359383 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 359383 ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:07 pm

உமா wrote:இப்படிப்பட்ட குழந்தைகளை பிறந்த உடனேவே கொன்று விடலாம்...
இவர்கள் வளர்ந்து அனைத்து விதமான துன்பங்களுடன் வாழ்வதை விட..இது என் தனிப்பட்ட கருத்து...
சக தோழிகளுடன் பழக முடியாது, அப்படி பழகினாலும் இவர்களால் அவர்களை போல இருக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
3 வயது இப்போது தெரியாது.... பருவம் வந்த உடனே தான் அனைத்து பிரச்சனைகளுமே வருகிறது. இந்த மாதிரி பிறப்புக்கள் இல்லாமல் இருக்க அந்த இறைவனை தான் வேண்டுகிறேன்.

இதுதன் சரியான தீர்வு உமா!



ஒரு மூளையுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 20, 2011 4:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் பாவம் அந்த பிஞ்சுகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக