புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
53 Posts - 43%
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு எனும் பேருந்து- கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 7:13 pm

First topic message reminder :

நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 8:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிச்சயமாக யாரும் இரங்கி போய்விடமாட்டார்கள்.

இது ஒரு காலத்தில் பதிந்த கவிதை ஐயா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:07 am

ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:11 am

உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:12 am

முரளிராஜா wrote:ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல
உங்களை எல்லாம் எத்தனை பிரேமானந்தா, இல்லை நித்தியானந்த , இல்லை விவேகானந்தர் வந்தாலும் திருத்தவே முடியாது.. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:16 am

தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:18 am

கொலவெறி wrote:தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை
உண்மையை சொன்னேன்..

என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:20 am

கொலவெறி wrote:உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
விரைவில்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:31 am

மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:41 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:59 am

மகா பிரபு wrote:இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யாருக்குமே பயன்படாத? உங்க வீட்டில் இருப்பவர், தெருவில் இருப்பவர், ஊரில் இருப்பவர் அனைவரும் உங்களுடன் பழகி நீங்க பயன்படாத ஆளுன்னு சொல்லிட்டாங்களா?

நாம் பழகியவர்கள் பலர் இருக்கலாம், அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் - அப்புறம் எப்படி யாருக்குமே நாம் பயன்படாதவர் ஈன்று சொல்ல இயலும்.

நம் சோகக் கதை ஒரு பாடமாக அடுத்தவருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுபவராக மாறிவிடுகிறோம். எனவே யாருமே பயன்படாத ஆளில்லை பிரபு.

பண்படாத ஆள் என்பதும் தவறே - சோதனையிலும் பொறுமையுடன் இங்கு எங்கள் கூத்துகளை பொறுத்து அனுசரித்து அளவளாவி போவதில் தெரிகிறது உங்கள் பண்பட்ட மனசு.

சியர் அப் பிரபு - இன்னொரு முறை சொல்லாதீங்க..... இப்படி.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக