புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்
பதிவு செய்த நாள் 7/23/2011 10:1:24
மலை மீது நிலை கொண்டிருக்கும் கோயில்களுக்கு எப்போதுமே தனிச் சிறப்புண்டு. அப்படி தனித்த அழகு பெற்ற மலைத் தலங்களுள் பெருமுக்கலும் ஒன்று. முக்தியாசலேஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் இங்கு அருள்கிறார். தியானத்தையும் சித்தியையும் பெற விரும்பி பலர் வந்து வணங்கியதால் ஞானமலை என்ற பெயரும் இதற்குண்டு.
சுமார் 1500 அடி உயரம் கொண்ட பெருமுக்கல் மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. இடதுபுறம் வெற்றி விநாயகர் காட்சியளிக்கிறார்.
அருகேயே மூலவரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருவான்மீக ஈஸ்வரம் உடையார், திருமலைமேல் உடையார், திருவான்மீசுவரமுடையான் என்று பல பெயர்கள் இந்த ஈசனுக்குரியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முக்கல் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு முக்யா அல்லது முக்தி என்று பொருள். அசலம் என்றால் மலை. கூடவே ஈசனும் சேர, முக்தியாசலேஸ்வரர் என்று தற்போது ஈசன் வழிபடப்படுகிறார்.
கருவறையின் வெளியே தனிச் சந்நதியில் ஞானாம்பிகை அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருக்கிறார். அதற்கும் வெளியே தனி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின்
பின்னால் சாளரம் போன்ற துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சூரியஒளி வருடத்துக்கு இரண்டுமுறை (ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) 3 நாட்கள் தொடர்ந்து சிவபெருமான் மீது விழுவதாக கூறுகின்றனர்.
கருவறையின் சுற்றுச் சுவரில் (தென் திசையில்) காணப்படும் ஒரே தெய்வமாக தட்சிணாமூர்த்தி அழகுற அருள்பாலிக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். தமிழ் நாட்டின் ஏழாவது சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தியாக இவர் விளங்குகிறார்.
தட்சிணாமூர்த்தி சந்நதியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிற்றுடன் அரக்கி ஒருத்தி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப் பெண் குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண், பூதகணம் தழுவ காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கவை.
கோயிலின் பின்புறம் உள்ள பழமையான சந்நதியில் வெற்றிவீர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக அவரது உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திருக்குளம். அடுத்து பெரிய பள்ளம் காணப்படுகிறது. அங்கு குன்றுகளால் ஆன குகைக்குள் கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில்தான் சீதை தங்கியிருந்து லவன், குசனை பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். அதனால் இதனை சீதை குகை என்று அழைக்கிறார்கள்.
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயமிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக் கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த ஆலயத்தை காமாட்சி அம்மன் கோயில் என்கின்றனர். சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலில் புதர்கள் மண்டியுள்ளன. இங்குள்ள மூலவரின் லிங்கம் மும்மூர்த்திகளையும் தன்னகத்தே கொண்டது. எனவே இந்த லிங்கத்தை வழிபட்டால் சிவபெருமான், பெருமாள் மற்றும் பிரம்மாவையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும்.
முதலாம் குலோத்துங்கச் சோழனால்
கி.பி.1050ல் திருப்பணி துவங்கப்பட்டு, 1118ல் அவரது மகன் விக்கிரம சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கால மனிதர்களின் தமிழ் எழுத்து வடிவத்தை இங்கு காணலாம். சோழர், பாண்டியர், காடவ
ராயர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இத்தனை பெரிய கற்கோயில் ஆங்காங்கே சிதைந்து காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின்போது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் இந்த சேதம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கற்தூண்கள் அனைத்தும் சோழர்கால கலைநயத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பொருத்தி மிகப்பெரிய கலைநயமிக்க கோயிலை எழுப்பினால் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்பது நிச்சயம்.
இக்கோயிலில் பிரதோஷ விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலை 2 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் கோயில்
திறந்திருக்கும். மாத சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி
வரையிலும் திறந்திருக்கும். மாசி மகத்தன்று இந்த ஊரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழ
முக்கல், பெருமுக்கல், நல்லாளம் ஆகிய ஊர்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மலையேறி முக்தியாசலேஸ்வரரை தரிசித்து பின் மலையிறங்குவது வழக்கம். மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இம்மலை மீதுள்ள கருங்கல் தீபமேடையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணா
மலைக்கு அடுத்து நெய்யினால் ஏற்றப்படும் (ª)மகாதீபம் இதுதான்.
இங்குள்ள வால்மீகி ஆசிரமம் மிகவும் சிறப்பு மிக்கது. வால்மீகி முனிவர் இங்கு வந்து தியானம் செய்ததாக கூறுகின்றனர். இங்குள்ள வால்மீகி தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத மகிமை கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர், பாலயோகி சுவாமிகள் போன்ற மகான்கள் இந்த மலையில் தவமிருந்து அருள் பெற்றுள்ளனர்.
மலைக்கோயிலை அடைவதற்கு முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக புனரமைப்பு செய்து, முறையாக படிக்கட்டு வசதி, மின்விளக்கு, குடிநீர், தங்கு மண்டபம் உள்ளிட்ட வசதிகளை செய்தால் மிகப்பெரிய ஆன்மிகத் தலமாக இந்த மலை பொலிவுபெறும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மலைக்கோயில் திண்டிவனம்&மரக்
காணம் பாதையில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்&மரக்காணம் இடையேயும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
பதிவு செய்த நாள் 7/23/2011 10:1:24
மலை மீது நிலை கொண்டிருக்கும் கோயில்களுக்கு எப்போதுமே தனிச் சிறப்புண்டு. அப்படி தனித்த அழகு பெற்ற மலைத் தலங்களுள் பெருமுக்கலும் ஒன்று. முக்தியாசலேஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் இங்கு அருள்கிறார். தியானத்தையும் சித்தியையும் பெற விரும்பி பலர் வந்து வணங்கியதால் ஞானமலை என்ற பெயரும் இதற்குண்டு.
சுமார் 1500 அடி உயரம் கொண்ட பெருமுக்கல் மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. இடதுபுறம் வெற்றி விநாயகர் காட்சியளிக்கிறார்.
அருகேயே மூலவரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருவான்மீக ஈஸ்வரம் உடையார், திருமலைமேல் உடையார், திருவான்மீசுவரமுடையான் என்று பல பெயர்கள் இந்த ஈசனுக்குரியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முக்கல் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு முக்யா அல்லது முக்தி என்று பொருள். அசலம் என்றால் மலை. கூடவே ஈசனும் சேர, முக்தியாசலேஸ்வரர் என்று தற்போது ஈசன் வழிபடப்படுகிறார்.
கருவறையின் வெளியே தனிச் சந்நதியில் ஞானாம்பிகை அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருக்கிறார். அதற்கும் வெளியே தனி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின்
பின்னால் சாளரம் போன்ற துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சூரியஒளி வருடத்துக்கு இரண்டுமுறை (ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) 3 நாட்கள் தொடர்ந்து சிவபெருமான் மீது விழுவதாக கூறுகின்றனர்.
கருவறையின் சுற்றுச் சுவரில் (தென் திசையில்) காணப்படும் ஒரே தெய்வமாக தட்சிணாமூர்த்தி அழகுற அருள்பாலிக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். தமிழ் நாட்டின் ஏழாவது சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தியாக இவர் விளங்குகிறார்.
தட்சிணாமூர்த்தி சந்நதியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிற்றுடன் அரக்கி ஒருத்தி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப் பெண் குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண், பூதகணம் தழுவ காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கவை.
கோயிலின் பின்புறம் உள்ள பழமையான சந்நதியில் வெற்றிவீர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக அவரது உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திருக்குளம். அடுத்து பெரிய பள்ளம் காணப்படுகிறது. அங்கு குன்றுகளால் ஆன குகைக்குள் கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில்தான் சீதை தங்கியிருந்து லவன், குசனை பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். அதனால் இதனை சீதை குகை என்று அழைக்கிறார்கள்.
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயமிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக் கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த ஆலயத்தை காமாட்சி அம்மன் கோயில் என்கின்றனர். சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலில் புதர்கள் மண்டியுள்ளன. இங்குள்ள மூலவரின் லிங்கம் மும்மூர்த்திகளையும் தன்னகத்தே கொண்டது. எனவே இந்த லிங்கத்தை வழிபட்டால் சிவபெருமான், பெருமாள் மற்றும் பிரம்மாவையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும்.
முதலாம் குலோத்துங்கச் சோழனால்
கி.பி.1050ல் திருப்பணி துவங்கப்பட்டு, 1118ல் அவரது மகன் விக்கிரம சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கால மனிதர்களின் தமிழ் எழுத்து வடிவத்தை இங்கு காணலாம். சோழர், பாண்டியர், காடவ
ராயர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இத்தனை பெரிய கற்கோயில் ஆங்காங்கே சிதைந்து காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின்போது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் இந்த சேதம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கற்தூண்கள் அனைத்தும் சோழர்கால கலைநயத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பொருத்தி மிகப்பெரிய கலைநயமிக்க கோயிலை எழுப்பினால் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்பது நிச்சயம்.
இக்கோயிலில் பிரதோஷ விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலை 2 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் கோயில்
திறந்திருக்கும். மாத சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி
வரையிலும் திறந்திருக்கும். மாசி மகத்தன்று இந்த ஊரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழ
முக்கல், பெருமுக்கல், நல்லாளம் ஆகிய ஊர்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மலையேறி முக்தியாசலேஸ்வரரை தரிசித்து பின் மலையிறங்குவது வழக்கம். மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இம்மலை மீதுள்ள கருங்கல் தீபமேடையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணா
மலைக்கு அடுத்து நெய்யினால் ஏற்றப்படும் (ª)மகாதீபம் இதுதான்.
இங்குள்ள வால்மீகி ஆசிரமம் மிகவும் சிறப்பு மிக்கது. வால்மீகி முனிவர் இங்கு வந்து தியானம் செய்ததாக கூறுகின்றனர். இங்குள்ள வால்மீகி தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத மகிமை கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர், பாலயோகி சுவாமிகள் போன்ற மகான்கள் இந்த மலையில் தவமிருந்து அருள் பெற்றுள்ளனர்.
மலைக்கோயிலை அடைவதற்கு முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக புனரமைப்பு செய்து, முறையாக படிக்கட்டு வசதி, மின்விளக்கு, குடிநீர், தங்கு மண்டபம் உள்ளிட்ட வசதிகளை செய்தால் மிகப்பெரிய ஆன்மிகத் தலமாக இந்த மலை பொலிவுபெறும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மலைக்கோயில் திண்டிவனம்&மரக்
காணம் பாதையில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்&மரக்காணம் இடையேயும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
ஒரு மிகச் சிறந்த தலத்தின் வரலாற்றை உங்களுடைய பதிவின் மூலம்
அறிய முடிந்தது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள். பெருமுக்கல் குறித்தான என்னுடைய நினைவில் பதிந்தது...காஞ்சி மகா ஸ்வாமிகள்
அவருடைய பரமகுருவான கலவைப் பெரியவாளை அங்கேதான்
முதன் முதலாக சந்தித்தார் என்ற செய்திதான்.
உங்களிடம் என்னுடைய பணிவான விண்ணப்பம் என்னவென்றால்..
பெருமுக்கல் குறித்துச் சொன்ன மாதிரியே...எனக்காக..காஞ்சிபுரம்
அருகிலுள்ள "சுருட்டல்" என்ற கிராமத்தின்..கோவில் மற்றும் ஊர்
வரலாற்றை உங்களால் திரட்டித் தர இயலுமா?
அன்புடன் ரமேஷ்.
அறிய முடிந்தது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள். பெருமுக்கல் குறித்தான என்னுடைய நினைவில் பதிந்தது...காஞ்சி மகா ஸ்வாமிகள்
அவருடைய பரமகுருவான கலவைப் பெரியவாளை அங்கேதான்
முதன் முதலாக சந்தித்தார் என்ற செய்திதான்.
உங்களிடம் என்னுடைய பணிவான விண்ணப்பம் என்னவென்றால்..
பெருமுக்கல் குறித்துச் சொன்ன மாதிரியே...எனக்காக..காஞ்சிபுரம்
அருகிலுள்ள "சுருட்டல்" என்ற கிராமத்தின்..கோவில் மற்றும் ஊர்
வரலாற்றை உங்களால் திரட்டித் தர இயலுமா?
அன்புடன் ரமேஷ்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|