புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
48 Posts - 45%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 3%
jairam
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 2%
சிவா
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 1%
Manimegala
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
14 Posts - 4%
prajai
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
5 Posts - 1%
jairam
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 26, 2011 5:02 pm

*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக