புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 1:33 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 1:32 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:27 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 11:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 7:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 3:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 2:36 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 2:23 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 12:22 pm

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat Jun 08, 2024 12:06 am

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 6:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 6:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 5:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
144 Posts - 57%
heezulia
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
9 Posts - 4%
prajai
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_m10என்னைத் தீயாக வாட்டாதே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தீயாக வாட்டாதே!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 27, 2011 5:30 pm

(காய்ச்சல் தடிமன் கொண்ட நோயினால் துயரில் வாடும்போது வந்த கவி)

புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலோடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்

கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று மாறிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன்சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று கொள்நீ

பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும் பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி

கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !

தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவேநீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் ஆகுவேன் - காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 5:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னைத் தீயாக வாட்டாதே! Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 28, 2011 12:20 am

kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி Kitcha அவர்களே நன்றி!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 12:35 am

காய்ச்சலில் இம்புட்டு தூரம் யோசிச்சுருக்கீங்களே சூப்பரப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 28, 2011 12:39 am

கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னைத் தீயாக வாட்டாதே! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக