புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைத் தீயாக வாட்டாதே!
Page 1 of 1 •
(காய்ச்சல் தடிமன் கொண்ட நோயினால் துயரில் வாடும்போது வந்த கவி)
புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலோடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்
கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று மாறிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன்சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று கொள்நீ
பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும் பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி
கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !
தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவேநீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் ஆகுவேன் - காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி
புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலோடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்
கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று மாறிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன்சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று கொள்நீ
பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும் பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி
கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !
தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவேநீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் ஆகுவேன் - காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
காய்ச்சலில் இம்புட்டு தூரம் யோசிச்சுருக்கீங்களே சூப்பரப்பு
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|