புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
139 Posts - 56%
heezulia
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_m10சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை:


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:14 pm

First topic message reminder :

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர் ரெயில்வே பொறியாளர் அனந்தகிருஷ்ணன், இவரது மனைவி யமுனா. வாரிசு கிடையாது. அனந்தகிருஷ்ணன் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அவருடன் வேலை பார்த்த சங்கீதா அடிக்கடி அனந்த கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து செல்வார். [/size]
அனந்தகிருஷ்ணனுக்கு வாரிசு இல்லாததால் சங்கீதாவை மகள் போல் நடத்தினார். [/size]

இந்த நிலையில் சொத்துக்கு ஆசைப்பட்டு அனந்த கிருஷ்ணனையும், அவரது மனைவி யமுனாவையும் சங்கீதா ஆள் வைத்து திட்டமிட்டு கொலை செய்தார். [/size]

கடந்த புத்தாண்டில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமிஷனர்கள் முத்துசாமி, ஸ்ரீதர், உதவி கமிஷனர் சேது, குமரன் நகர் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் ஆகியோர் திறமையாக துப்பு துலக்கி 48 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்தனர். [/size]
சங்கீதா, அவரது கணவர் தினேஷ் மற்றும் செந்தில்நாதன், புகழேந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 மாதத்தில் குற்றப்பத்திரி கையும் தாக்கல் செய்யப்பட்டது. [/size]
பின்னர் இந்த வழக்கை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு குமரன் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் இந்த வழக்கை சரிவர கையாளவில்லை. [/size]

இதனால் ஜெயிலில் இருந்த கொலையாளிகளில் சங்கீதா மட்டும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். கோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் சரிவர எதிர்ப்பு தெரிவிக்காததே இதற்கு காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. [/size]

ஜாமீனில் வந்த சங்கீதா, அதன் பிறகு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போடாமல் தலைமறைவானார். இடைப்பட்ட காலத்தில் சங்கீதா ஒரு வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்து 100 பவுன் அளவுக்கு கொள்ளையடித்து விட்டார். [/size]

தற்போது கைது செய்ய முடியாமல் சங்கீதாவை போலீஸ் தேடுகிறது. விரைவு கோர்ட்டு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து சங்கீதாவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.[/size]




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:39 pm

ரூபன் சொன்னா கேக்க மாட்டேன்..கிருபை சொன்ன கேட்டுபோம்ல..இப்போ நீங்க சொல்லுங்க..கிருபை..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:40 pm

கொஞ்சம் சொல்லுங்க கிருபை மீனு என் சொல்வழியே கேட்கிறா இல்லை என்ன செய்யலாம் ஒன்னும் புரியல

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 17, 2009 12:44 pm

அதுதான் ரூபன் தெரியவில்லை



சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை: - Page 2 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:44 pm

நம் கூட பேசும் கிருபையை கேள்விங்க கேட்டு துரத்திடாதீங்க ரூபன்



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 17, 2009 12:46 pm

meenuga wrote:எஸ் அப்பா ..ஷைலு .உங்களை நீங்களே நம்பகூடாது ஷைலு ..ஜாக்கிரதை அப்பா..

மகளே நீ புத்தீ சுவாதீனாமன புள்ளை யா இருந்தாழும் இந்த அப்பா உன்மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் உனக்கு தெரியுமா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:48 pm

ஓகே அம்மா ஓகே ஒன்னும் புரியல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 1:17 pm

ஈழமகன் wrote:
meenuga wrote:எஸ் அப்பா ..ஷைலு .உங்களை நீங்களே நம்பகூடாது ஷைலு ..ஜாக்கிரதை அப்பா..

மகளே நீ புத்தீ சுவாதீனாமன புள்ளை யா இருந்தாழும் இந்த அப்பா உன்மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் உனக்கு தெரியுமா?

ஆனா என் அப்பாவுக்கு கண் தெரியாதே ..கண்டவர்கள் எல்லோரையும் தன பொண்ணு என நினைக்கிறார்..அப்போ இவர் கல்யாணம் பண்ணிகிட்ட கண்ட எல்லோரையும் .......................



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 17, 2009 1:22 pm

meenuga wrote:
ஈழமகன் wrote:
meenuga wrote:எஸ் அப்பா ..ஷைலு .உங்களை நீங்களே நம்பகூடாது ஷைலு ..ஜாக்கிரதை அப்பா..

மகளே நீ புத்தீ சுவாதீனாமன புள்ளை யா இருந்தாழும் இந்த அப்பா உன்மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் உனக்கு தெரியுமா?

ஆனா என் அப்பாவுக்கு கண் தெரியாதே ..கண்டவர்கள் எல்லோரையும் தன பொண்ணு என நினைக்கிறார்..அப்போ இவர் கல்யாணம் பண்ணிகிட்ட கண்ட எல்லோரையும் .......................

காணுற எல்லாரயும்......

அப்பாக்கு கண்ணு மட்டும் தானம்மா பிரச்சனை..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 1:24 pm

ஓஒ மற்றதெல்லாம் ..சரியா இருக்க ஷைலு.. அதென்னது மற்றது..காத்து கேக்காது..வாய் பேச முடியாது..இதை விட வேறு என்ன எல்லாம் சரியா இருக்கு ஷைலு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 1:24 pm

"கல்யாணம் பண்ணிகிட்ட கண்ட எல்லோரையும் "

கண்ணே தெரியாது அப்புறம் எப்படி காணுறது மீனு

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக