புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 2%
Guna.D
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 2%
prajai
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
17 Posts - 4%
prajai
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு அநாதை


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 6 Aug 2011 - 16:20

பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.

ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.

எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.

தமிழ்மொழி, பஹ்ரைன்
nanri - koodal



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat 6 Aug 2011 - 16:54

பாவம் அந்த பெண் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 6 Aug 2011 - 16:58

அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை Bஇன்னொரு அநாதை Dஇன்னொரு அநாதை Uஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 6 Aug 2011 - 17:00

சோகமான வரிகள் அண்ணா
நாம் மக்கள் ஏன் இப்படி இருக்காங்க சோகம்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 6 Aug 2011 - 17:03

அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 6 Aug 2011 - 17:10

kitcha wrote:
அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .
தொடருங்கள் கிட்சா ...
தினமும் ஒரு மனம் கவர்ந்த கவிதை என்று ஒரு திரியை தொடங்குங்கள்...
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை Bஇன்னொரு அநாதை Dஇன்னொரு அநாதை Uஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 6 Aug 2011 - 17:17

அப்துல்லாஹ் wrote:
kitcha wrote:
அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .
தொடருங்கள் கிட்சா ...
தினமும் ஒரு மனம் கவர்ந்த கவிதை என்று ஒரு திரியை தொடங்குங்கள்...
நன்றி

நல்ல யோசனை - நன்றி
இதே போல் மற்றோ கவிதை பதிவு செய்துள்ளேன் - நாங்களும் மனிதர்கள் - அதில் உள்ள வரிகளும் என்னை மிகவும் பாதித்து விட்டன



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 6 Aug 2011 - 17:19

அருமை கிச்சா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக