புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
41 Posts - 56%
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
24 Posts - 33%
prajai
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 3%
JGNANASEHAR
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%
cordiac
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
168 Posts - 55%
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
107 Posts - 35%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 4:53 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 7:11 pm

மூன்று நல்ல கவிதைகளைத் தந்தவர்களுக்கு வாழ்த்துகள்.

சூப்பருங்க



சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Tசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Hசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Iசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Rசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 9:13 pm

மிக்க நன்றி கார்த்திக், அருண் மற்றும் ஆதிரா....... சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:30 pm

மகா பிரபு wrote:துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
தோழமைக்கு,
நன்றாக உள்ளது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:53 pm

இருட்டகத்தான்
இருந்தது
அன்றய
இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
"உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின
சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின்
ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
குதுகளித்தோம் "சுதந்திரம் கிடைத்து விட்டது என்று".
இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை
அந்த தாத்தா சொல்வதே இல்லை.
தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில்
இருந்து.



என் பிரிய தோழமைகளே!
ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.
இந்த இடுகையை துவங்கிய தோழமைக்கும் நன்றி.







ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Aug 15, 2011 7:42 am

கவிதைகள் அனைத்தும் அருமை.... சூப்பருங்க


நன்றி



அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் :suspect:





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 1:29 pm

சுதந்திரம் துடிக்கிறது !

திலகரே நீர் ---
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
என்றீர் ....


அரசு மருத்துவமனைகளில்
எங்கள் குழந்தைகள்
சுகமாய் ; சுயமாய்
பிறப்பதற்க்கு
உரிமை இல்லை என்பது
உனக்கு தெரியுமா ?

பதவி உயர்விற்காக
கற்பினிப் பெண்களின்
அடிவயிற்றில்
கத்தி வைக்கும்போது
கழுத்தருந்த சேவலாய்
சுதந்திரம் துடிக்கிறது !


மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:16 pm

வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம்
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்

புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை

உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.

தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே

அதேபோல்

பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது

அவ்வாறெனில்

தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.

ஆனால்

அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்.................




என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:18 pm

அடிமைகளாய்
அடுத்தவனிடம் சில நூறு ஆண்டுகள்
விடுதலை பெற்றுவிட்டோம்
அவனிடமிருந்துகூட...
உரிமைகள் இழந்து
உணர்வில் மட்டும் இந்தியனாய்...
எப்போது விடுதலை
இச் சாதி அரக்கனிடமிருந்து...?



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 15, 2011 4:45 pm

அனைத்து கவிதைகளும் அருமை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 5:24 pm

T.N.Balasubramanian wrote:தமிழக செம்மல்கள் பலர் , இருந்தும்
மறைக்கப்பட்ட சரித்திரம் என்ன?
தெரியாத குறையா?
சரியாக வெளிபடுத்தாத முறையா?
கொடுக்கப்படவேண்டிய மரியாதை,
தென்னவருக்கு இல்லை என்பதே
என்னவர் போன்ற கருத்து.

உங்கள் ஆதங்கத்தை
சரியான நேரத்தில்
சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்;

ஜான்சி ராணிக்கு முன்னே
வீரத்தேவி வேலு நாச்சியார் வீரத்தோடு திகழ்ந்தார் ;

மகா வீரன் அசோகர் என்கிறார்கள் ! ஆனால்
அவரது பருப்பு தமிழ்நாட்டில் வேகவில்லை !
இந்தியாவையே ஆண்டவன் தமிழகத்தின் பக்கம்
தலை வைத்து கூட படுக்கவில்லை ;

காரணம் அவனுக்கு நிகராக தமிழகத்தில் கோச்செங்கசோழன் (கோச்செங்கணான்)
இருந்தான் ; இன்னும்ன் எத்ட்ய்கனை பேரோ ?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக