புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
306 Posts - 42%
heezulia
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_m10மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !


   
   

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 5:11 pm

First topic message reminder :

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 JirE768ZT5y9rnLMypJk+5esm(1)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 1:01 pm

தேவையானவை :

ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
அரை மூடி தேங்காய் துருவல்
2 - 4 பச்சைமிளகாய்
2 ஸ்பூன் எள்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
10 - 12 முந்திரி
ஒரு ஸ்பூன் சக்கரை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
அல்லது வடைகள் போல தட்டவும்.
எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 1:01 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா உங்க சமையல் குறிப்புகள் படிச்சே, இப்போ 4 கிலோ ஏறிடுச்சி, இன்னும் இது மாதிரி சாப்பிட்டிருந்தா பலூன் தான்.

காத்துல பறந்தே பெங்களூர்ல விழுந்திருப்பேன்.

நிஜம் தான் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 1:11 pm

தேவையானவை :

அரை கப் பாம்பே ரவா
கால் கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க
பெருங்காயப்பொடி

செய்முறை :

ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும்.
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 1:18 pm

தேவையானவை :

ஒரு  கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6   பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய்

மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா ! - Page 8 2tWRs2XQwOKSn9AFJHQS+12112013522


செய்முறை :

ஜவ்வரிசியை  மோரில் இரண்டு மணி நேரம்  ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி  எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 2:12 pm

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை  கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்



செய்முறை :

ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி  கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.

குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with  காசி அல்வா புன்னகை  



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 2:17 pm

சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 2:23 pm

தேவையானவை :

சேமியா ஒரு கப்
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 2:24 pm

யினியவன் wrote:சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...

இல்லை இனியவன், இது நல்ல crisp ஆக இருக்கும். முயன்று பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 2:29 pm

நம்பிக்கை தான் வாழ்க்கைம்மா - நம்பிட்டேன். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 2:38 pm

தேவையானவை :

முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள்
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும்.
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக