புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
1 Post - 3%
Guna.D
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
17 Posts - 4%
prajai
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
9 Posts - 2%
jairam
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_m10சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 9:07 pm

தலைமுடியினுடைய மயிர்க்கால்கள், ஒன்றுக்கு ஒன்றென முளைத்து, வளப்பைமாகவும், கருமையான நிறம் கொண்டதாயும், முடியின் நுனிப்பகுதி பிளவு படாமலும், மிருதுவாகவும் இருந்தால், அவனுக்கு அரசபோக வாழ்க்கை அமைவதோடு, எப்போதும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பவனாகவும் வாழ்வான்.

மயிர்க்கால் ஒன்றுக்கு இருமுடிகள் என முளைத்திருக்குமானால், செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை மேற்கொள்வான். இதுவே துளை ஒன்றுக்கு மூன்று வீதம் முளைத்து இருந்தால், தரித்திரனாவான். நான்கு முடிகள் வீதம் முளைத்து இருக்குமானால், எந்நேரமும் துக்கம் கொண்டவனாய் இருப்பான்.

சம அளவில் இல்லாமல், ஒரே துளையில், பாலா முடிகள் முளைத்து, தடித்து, நுனிப்பகுதிகள் பிளவுபட்டு பளபளப்பு இல்லாமல், சுருண்டு இருந்தால், அவன் வாழ்க்கை தரித்திரத்துடன் கூடிய வாழ்க்கையாக அமைந்திடும்.

முடிகள் வெகு நெருக்கமாகவும், இலேசாகவும் இருக்குமானால் பலசாலியாகத் திகழ்வான்.

அடர்த்தியான, கருப்பு நிறத்தையும், சுருட்டை முடியையும் கொண்டவனின் உடல், எப்போதும் சூடாக இருக்கும். இத்தகைய சரீர அமைப்பின் காரணமாக, அவனுக்கு காம இச்சை மிகுந்து இருக்கும். இருந்த போதிலும், வெகு சாமர்த்தியமாக, எப்பிரச்சனையையும் தீர்க்க வல்லவனாக திகழ்வான். நுண்கலையில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நேர்மையான குணமுடையவனாகவும் திகழ்வான்.

விறைப்புடன் கூடிய, படியாத தலைமுடியைக் கொண்டவனுக்கு, மென்மையான இதயம் இருக்கும். எதைக் கண்டாலும் பயந்து நடுங்கிடும் சுபாவம் கொண்டவனாய் இருப்பான்.

கெட்டியாகவும் இல்லாமல், லேசாகவும் இல்லாமல், மத்திய தரமான தலைமுடியை உடையவன், தன்னடக்கத்துடன், ஒழுக்க சீலனாக இருப்பான்.

சரீரம் முழுமையும், முடிகள் அடர்ந்து காணப்படுமானால், அவன் வீரமிக்கவனகவும், புணர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவனாயும் இருப்பான். எதனையும் சந்திக்க இயலும் என்ற தன்னம்பிக்கை கொண்டவனாய், எச் செயலிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவான். அதிகமான தலைமுடி இருந்தால் சின்ன விஷயத்திற்குக் கூட கோபங்கொள்ளும் இயல்பினை உடையவனாக இருப்பான். இதனால் வாழ்க்கையில் எதனையும் அவனால் சாதிக்க இயலாது.



சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 9:34 pm

முடிகளுக்கு இத்தனைவிளக்கம் உள்ளதா அப்போ முடி அரவே இல்லாதவர்களின் குணதிசயங்கள் என்னவாக இருக்கும்

நல்லதொரு பதிவைதந்துள்ளீர்கள் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
siva191078
siva191078
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/09/2012

Postsiva191078 Wed Sep 05, 2012 1:00 pm

hi

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 05, 2012 1:37 pm

siva191078 wrote:hi

இந்த பதிவில் வந்து ஹாய் சொல்றிங்க.
அறிமுக பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
http://www.eegarai.net/f1-forum

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 05, 2012 1:41 pm

பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
csksiva
csksiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 26/11/2012

Postcsksiva Mon Nov 26, 2012 3:18 pm

ஒருவன் அடிக்கடி மொட்டை அடித்து கொண்டால் அவன் அறிவாளியாக இருப்பன் என்பது ஐதீகம்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக