புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 1%
bala_t
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 1%
prajai
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
280 Posts - 42%
heezulia
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
5 Posts - 1%
prajai
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_m10மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 16, 2011 11:42 pm

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு

நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்

வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.

புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்

பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்

கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 16, 2011 11:48 pm

ஆயிரம் உடைகள் வந்தாலும் புடவை கட்டும் பெண்களுக்கு உள்ள அழகே தனி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Aug 17, 2011 1:34 am

இன்று புடவை என்பது ஒரு சில அக்கெஷன்சுக்கு மட்டும் உடுத்தும் உடை என்று ஆகிவிட்டது. பிடிக்காததால் இல்லை ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு அவசர கதியில் கிளம்புவதற்க்கு ஏதுவாகவும், பஸ்ஸில் நம் சகோதரர்களின் வெறிக்கும் பார்வைகளை தவிற்பதற்காகவும் புடவையின் சகோதரி சுடிதார் ஓரம் கட்டி விட்டாள்.

புடவை மனைவி என்றால் சுடிதார் மச்சினி. புடவை அழகென்றாலும் மச்சினியின் அழகையும் ரசிக்கத் தானே வேண்டி இருக்கிறது.

இவனெல்லாம் எங்கே உருப்படப் போறான்னு கட்டயை எடுத்துட்டு வந்துடாதீங்க....

பாரம்பரிய உடையான புடவையைப் பற்றிய அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி.



நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 9:51 am

அட போங்கப்பா,இன்னிக்கு ஆபீஸ் போற அவசரத்துல யாருக்கு புடவை கட்ட நேரம் இருக்கு.ஒரு புடவை கட்டுரா நேரத்துல நாலு சுடிதார் மாத்திடலாம்.
ஏதாச்சும் விசேசங்களுக்கு கட்டிட்டு போக தான் இப்ப புடவை இருக்கு.
நம்ம நாட்டுல ஆபீசுக்கு லேட்டா போனா பெரிய அளவுல ஒண்ணும் திட்டு
கிடைக்காது.இங்க பத்து நிமிஷம் லேட்டா வந்தா எனக்கு அரை நாள் சம்பளம் கட் ஆகிடும்.
மத்த படி புடவை நல்ல உடைதான்



மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Uமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Dமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Aமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Yமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Aமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Sமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Uமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Dமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Hமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 9:54 am

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196 மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196 மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 677196



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 17, 2011 2:06 pm

நட்புடன் wrote:இன்று புடவை என்பது ஒரு சில அக்கெஷன்சுக்கு மட்டும் உடுத்தும் உடை என்று ஆகிவிட்டது. பிடிக்காததால் இல்லை ஆனால் வேலைக்கு போகும் பெண்களுக்கு அவசர கதியில் கிளம்புவதற்க்கு ஏதுவாகவும், பஸ்ஸில் நம் சகோதரர்களின் வெறிக்கும் பார்வைகளை தவிற்பதற்காகவும் புடவையின் சகோதரி சுடிதார் ஓரம் கட்டி விட்டாள்.

புடவை மனைவி என்றால் சுடிதார் மச்சினி. புடவை அழகென்றாலும் மச்சினியின் அழகையும் ரசிக்கத் தானே வேண்டி இருக்கிறது.

இவனெல்லாம் எங்கே உருப்படப் போறான்னு கட்டயை எடுத்துட்டு வந்துடாதீங்க....

பாரம்பரிய உடையான புடவையைப் பற்றிய அருமையான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி.

நல்ல விளக்கம் நண்பரே ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 2:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 17, 2011 2:15 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0011மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0001மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0010மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0005மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0014மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0020மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0008மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0009மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0014மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 17, 2011 2:26 pm

ஜாலி சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை! Jjji
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 17, 2011 2:29 pm

சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டதுண்டா, கண்டவர்கள் சொன்னதுண்டா.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக