புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
68 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
5 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Jenila
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
jairam
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%
kargan86
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
9 Posts - 4%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
6 Posts - 3%
Jenila
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
jairam
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 3:52 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
================================

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 09, 2015 4:43 pm

[You must be registered and logged in to see this image.]
-
இயேசு பெருமான் படாத துயரங்களா?
சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,
-
"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! "
என்று வேண்டினார்.....
-
இந்நிகழ்வைத்தான்

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

-
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது....!
-
-
மனிதப் பிறவி எடுத்தவர்கள்  பண்பிற் குறையக்கூடாது
என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளும் நினைவு
கூரத்தக்கது.
-
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
-
----------------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 7:36 pm

H . G . கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பாடிய இரட்சண்ய யாத்திரிகம் என்ற நூலில் , சிலுவையில் அறையப்படும் போது இயேசு பெருமான் பாடியதாக இப்பாடல் வருகிறது .

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 09, 2015 9:15 pm

H . G . கிருஷ்ணப்பிள்ளை என்பது சரியானதா..?
-
H.A.Krishna Pillai.என்பவர் எழுதியதாக தமிழ் வெர்ச்சுவல்
யூனிவர்சிட்டி வலையில் உள்ளது.
-
இவர் சாயாபுரம் கிறிஸ்துவ காலேஜில் தமிழ் போதகராக
பணியாற்றினார். வைஷ்ணவராக இருந்த போதும்
ஏசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர்
கிறித்துவராக மாறினார்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 9:38 pm

ஆமாம் ! நீங்கள் சொல்வது சரிதான் . H .A கிருஷ்ணப்பிள்ளை என்பதுதான் சரி . தவறுதலாக H .G . கிருஷ்ணப்பிள்ளை என்று பதிந்துவிட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 11, 2015 7:30 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தேவியைப் பிரிந்த பின்னைத்
...திகைத்தனை போலும் செய்கை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2015 7:41 am


[You must be registered and logged in to see this image.]
-
கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.
-
பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு
ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.
அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல்
இருக்கலாம்.
-
ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!
-
வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது
அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .
-
இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.
-
இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.
-
அதில் ஒரு பாடல்……
-
“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

-
”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!
உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!
சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?”
என்கிறான் வாலி.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 11, 2015 7:42 am


இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!
எனில் வேறு என்ன பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி
வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த
நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத்
தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ
மறைந்திருந்து கொன்றாய்,
எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத்
தோன்றுகிறது .


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 11, 2015 8:45 am

நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 11:40 pm

இரண்டு விளக்கங்களுமே அருமை ராம் அண்ணா புன்னகை.........நன்றி !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக