புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
15 Posts - 88%
Guna.D
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
17 Posts - 4%
prajai
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
4 Posts - 1%
jairam
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாமே நான்தான்...........!


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Aug 20, 2011 6:17 pm

எல்லாமே நான்தான்...........!




குடும்பங்கள் தொட்டு சர்வதேச நிருவங்கள் வரை (from family to international firms) நிர்வகிக்கும் சில தலைவர்களின் நிர்வாக நடத்தை, போக்கை ஆய்வுசெய்கின்ற போது எல்லாமே நான்தான் என்ற போக்கில் இயங்குவதை பார்க்க முடியும்.

குறித்த அமைப்பின் எல்லா இயக்கங்களையும் நிருவகிக்கின்ற தகுதி தனக்கு மட்டும்தான் இருக்கின்றது, தான் மட்டுமே அதற்கு தகுதி, தனக்கு மட்டுமே அந்தஸ்து இருக்கின்றது என்று செயற்படும் போக்கு பலராறும் விமர்சிக்கப்படுவது அறிந்ததே.

இந்த போக்கும் சிந்தனையும் மூன்றுவிதமான வகையில் உருவாகின்றது,
1. தான் என்ற மமதை,
2. எதுவாக இருந்தாலும் தன் கைபட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற திருப்திகரமற்ற மனநிலை.
3. தனது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முன்னேட்பாடு.

இந்த மூன்றவகையானவர்கள் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அனைத்தையும் தனியாக செய்யும் தனிமனிதர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது;
 தான் என்ற மமதை
 பிறருக்கு சில அதிகாரங்களை வழங்கினால் தனது பதவியும் சேர்ந்து போகும் என்ற பயம்,
 தனக்கு மேலே உள்ள பதவியில் இருக்கும் உயர் அதிகாரியின் பொடுபோக்கும் அறிவின்மையும்.
 இவருடன் இணைந்து பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த காரியங்களையும் அபிலாக்ஷைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்ற சுயலாபம் தேடும் போக்கு,
 தனது குறைகளை மறைக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்துகொள்ளும் திறமை.
 எதையும் விலைகொடுத்து தனதாக்கிக்கொள்ளும் தனித்தன்மை.

இப்படி பல காரணங்களால் எல்லாமே நான்தான் என்ற மமதையுடன் ஒரு சிலர் நமது சமூகத்தில் பலரின் எதிர்காலத்தை விலை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு உதாரணம் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஃபிர்அவ்னே போதுமானதாகும்.
“உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!” (அல் குர்ஆன் 2 : 50)

சமூக நிருவனங்களில் இப்படியான ஒரு சிலர் தங்களது தேவையற்ற ஆளுமையை காண்பிக்கும் போது பல பாரிய திட்டங்கள் தூரநோக்கு சிந்தனை இல்லாது எல்லைப்படுத்தப்படுகிறது.
உதவி செய்யப்படக்கூடியவர்கள் முகவரியற்றுப்போவார்கள்,
உதவிகள் தன்சார் நபர்களுடன் நின்றுவிடும்,

இந்த வகையான அதிகாரிகள் ஒரு பொருப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும் எல்லப் பொருப்புக்களையும் செய்வதனூடாக வேலைப்பளு அதிகரிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடியா நிலை தோன்றி அபிவிருத்தி, முன்னேற்றம் தடைப்படுகின்றது.

இந்த குறித்த காரணங்களால் இவர்கள் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவார்கள்.
சமூக நோக்கை கவனத்தில் கொண்டு அதிகாரங்களை, பொருப்புக்களை பகிர்ந்துகொடுத்து (separation of duties and responsibilities) காரியத்தை சாதிக்கும் நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (அல் குர்ஆன் 3 : 26)

இந்த மாற்றங்களை செய்யும் அதிகாரிகளை மாற்றங்கள் தேவை வரவேற்கின்றது, எதிர்பார்க்கின்றது.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
http://changesdo.blogspot.com/2011/08/blog-post_10.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக