புதிய பதிவுகள்
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Ammu Swarnalatha | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
Page 1 of 1 •
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
#609797- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மும்பை:இந்திய பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சியால், ஒரே மாதத்தில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நான்கு வாரங்களில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' , 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. 2010ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, சென்ற வெள்ளியன்று 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் குறைந்து 16,142 புள்ளிகளில் நிலை கொண்டது.சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி 'சென்செக்ஸ்' அதிகபட்சமாக 18,871 புள்ளிகள் வரை சென்றது. இதையடுத்து கடந்த 18 வர்த்தக தினங்களில் 14.5 சதவீதம், அதாவது 'சென்செக்ஸ்' 2,729 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
பங்குகளின் விலை வீழ்ச்சியால், பங்கு முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டின் மதிப்பு, 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் குறைந்து, 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அதாவது, இந்த 18 வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளோர், தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பை கண்டிருப்பர்.
சிறப்பான நிர்வாகம், வலுவான நிதியாதாரம் என பல வகைகளில், முதலீட்டிற்கு அதிக இழப்பை தராத 'புளுசிப்' நிறுவனப் பங்குகளும், இந்த வீழ்ச்சியில் தப்பவில்லை. முன்னணி 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்டவை அடங்கும்.
பங்குச் சந்தையின் சரிவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஒரு காரணமாகும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும் என்ற கணிப்பும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.
கடந்த நான்கு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் 9,547 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தைகள் வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் வாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 13 ஆயிரத்து 996 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 21 ஆயிரத்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகத்தை கொண்டிருந்த 3,286 நிறுவனப் பங்குகளில், 687 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 971 பங்குகளின் விலை 15 -25 சதவீதம் சரிவடைந்துள்ளது. 654 நிறுவனப் பங்குகள் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 12 நிறுவனப் பங்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், எம்.டி.என்.எல், டீ.பீ. ரியாலிட்டி உள்ளிட்ட 164 நிறுவனங்களின் பங்குகள், இதுவரை காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இச்சந்தையில் இடம் பெற்றுள்ள 13 துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளில், 8 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள், மிக அதிகமாக தலா 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. வங்கி,பொறியியல் மற்றும் மின் நிறுவனப் பங்குகள் விலை 15 -20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2008ம் ஆண்டு சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த பாதிப்பு 10 மாதங்கள் வரை நீடித்தது. தற்போதைய பாதிப்பும் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான பாதிப்பு என்ற போதிலும், மதிப்பின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சிதான் என, இத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 'சென்செக்ஸ்' 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 602 கோடி ரூபாய் குறைந்து போனது. ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 48 லட்சத்து 18 ஆயிரத்து 97 கோடி ரூபாயில் இருந்து 26 லட்சத்து 78 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி,'சென்செக்ஸ்' 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி வரையிலான காலத்தில், சந்தை மதிப்பு 78 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாயில் இருந்து 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆக, இதுவரை முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 18 லட்சத்து 78 ஆயிரத்து 818 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த நான்கு வாரங்களில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' , 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. 2010ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, சென்ற வெள்ளியன்று 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் குறைந்து 16,142 புள்ளிகளில் நிலை கொண்டது.சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி 'சென்செக்ஸ்' அதிகபட்சமாக 18,871 புள்ளிகள் வரை சென்றது. இதையடுத்து கடந்த 18 வர்த்தக தினங்களில் 14.5 சதவீதம், அதாவது 'சென்செக்ஸ்' 2,729 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
பங்குகளின் விலை வீழ்ச்சியால், பங்கு முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டின் மதிப்பு, 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் குறைந்து, 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அதாவது, இந்த 18 வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளோர், தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பை கண்டிருப்பர்.
சிறப்பான நிர்வாகம், வலுவான நிதியாதாரம் என பல வகைகளில், முதலீட்டிற்கு அதிக இழப்பை தராத 'புளுசிப்' நிறுவனப் பங்குகளும், இந்த வீழ்ச்சியில் தப்பவில்லை. முன்னணி 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்டவை அடங்கும்.
பங்குச் சந்தையின் சரிவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஒரு காரணமாகும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும் என்ற கணிப்பும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.
கடந்த நான்கு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் 9,547 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தைகள் வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் வாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 13 ஆயிரத்து 996 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 21 ஆயிரத்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகத்தை கொண்டிருந்த 3,286 நிறுவனப் பங்குகளில், 687 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 971 பங்குகளின் விலை 15 -25 சதவீதம் சரிவடைந்துள்ளது. 654 நிறுவனப் பங்குகள் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 12 நிறுவனப் பங்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், எம்.டி.என்.எல், டீ.பீ. ரியாலிட்டி உள்ளிட்ட 164 நிறுவனங்களின் பங்குகள், இதுவரை காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இச்சந்தையில் இடம் பெற்றுள்ள 13 துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளில், 8 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள், மிக அதிகமாக தலா 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. வங்கி,பொறியியல் மற்றும் மின் நிறுவனப் பங்குகள் விலை 15 -20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2008ம் ஆண்டு சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த பாதிப்பு 10 மாதங்கள் வரை நீடித்தது. தற்போதைய பாதிப்பும் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான பாதிப்பு என்ற போதிலும், மதிப்பின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சிதான் என, இத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 'சென்செக்ஸ்' 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 602 கோடி ரூபாய் குறைந்து போனது. ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 48 லட்சத்து 18 ஆயிரத்து 97 கோடி ரூபாயில் இருந்து 26 லட்சத்து 78 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி,'சென்செக்ஸ்' 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி வரையிலான காலத்தில், சந்தை மதிப்பு 78 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாயில் இருந்து 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆக, இதுவரை முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 18 லட்சத்து 78 ஆயிரத்து 818 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
#609798- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக்கவே பயமாக இருக்கே, இது எங்க போயி முடியும்?
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
#609903- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல வீழ்ச்சி அடையட்டும் அப்பாவாது விலைவாசி குறையுதா என்று பார்ப்போம்..!
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
#609909http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு
#0- Sponsored content
Similar topics
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு
» இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு
» இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|