புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Poomagi
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் வேண்டாம்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 8:22 pm

First topic message reminder :

எத்தனை நக்க்ஷத்திரங்கள் கூடி
ஒவ்வொரு நாளும்
இந்த நிலவைக் கடித்துக் காயப் படுத்துவது?
பாவம்! ஒவ்வொரு நாளும்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கிறது அது.
*********************************************
குழந்தைகள்
தரையிலிருந்து வீசியெறிந்த
முத்தங்கள்தாம்
அந்த நிலவின் காயங்களை
ஆற்றிக் கொண்டிருக்கிறது.
நாளை.........அந்த நிலவு
முழு நிலவு ஆகி விடும்.
**********************************************
வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.
*************************************************
மின்னலும், இடியும்....
மழையின்
புன்னகையும்..சிரிப்பும் என்று
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ....
தினசரிகளைப் புரட்டுகையில்
என் காதில் வெகுண்டு ஒலிக்கும்...
வன் புணர்வுகளுக்கு ஆளாகும்
ஏழைச் சிறுமிகளின்...
சமூகத்தின் மீதான
கோபமும்...அழுகையுமாய்த் தோன்றுகிறது.
**************************************************
பணம் தராத மரங்களை
மனிதர்கள் வளர்ப்பதில்லை.
என்றாலும்-
நிழல் தரும் மரங்கள்
ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை
மனிதர்களின் தயவை
தாங்கள் வளர்வதற்கு.
****************************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 11:09 am

நன்றி! ராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 6:06 pm

rameshnaga wrote:நன்றி! ராஜா.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 6:18 pm

பணம் தராத மரங்களை
மனிதர்கள் வளர்ப்பதில்லை.
என்றாலும்-
நிழல் தரும் மரங்கள்
ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை
மனிதர்களின் தயவை
தாங்கள் வளர்வதற்கு.

வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.


செடிகளுக்கு தண்ணீர் தேவைபடுவது போல் மரத்திற்கு தேவை இல்லைதான்,
மழையைப் பற்றிய உங்கள் சிந்தனை அருமை
உங்களுடைய கவிதை என்றுமே சற்று சிந்திக்கக் கூடிய வித்தியாசமான கவிதையாக இருக்கிறது.

அருமை வாழ்த்துகள்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 6:21 pm

நன்றி!.கிச்சா.

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Aug 25, 2011 6:47 pm

அருமை சூப்பருங்க மகிழ்ச்சி



நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே இதற்குப் பெயர் வேண்டாம்.... - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 6:49 pm

நன்றி!மிதிலா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 7:12 pm

நிழல் தரும் மரங்கள்
ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை
மனிதர்களின் தயவை
தாங்கள் வளர்வதற்கு

அருமையான வரிகள் அண்ணா..! இன்று மனிதர்கள் ஒன்றை ஒன்று எதிர் பார்த்து சுய நல வாதிகளாக இருக்கிறார்கள்..! சூப்பருங்க மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 7:15 pm

நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக