புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_m10வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Sat Aug 27, 2011 7:46 am

http://abuwasmeeonline.blogspot.com

தலைவலிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள்தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?


வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்திய சில சர்வேக்கள். சர்வதேச மருத்துவ இதழ்கள் இவற்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.



சர்வே சொல்வது சரியா? சென்னையைச் சேர்ந்த-காது -மூக்கு -தொண்டை (ENT) டாக்டர் குமரேசன் கூறுகிறார்: "மறுக்க முடியாத உண்மை தான், காசநோய்க்காக ஸ்ட்ரெப்டோமைசின் எடுத்துக்கிட்ட நிறையப் பேருக்கு காது கேட்காமப் போன சம்பவம் நிகழ்ந்தபோதுதான் முதன்முதலா மருத்துவ உலகத்துக்கே இந்த பாதிப்பு பற்றி தெரிய வந்தது. நோய்க்குன்னு தரப்படுகிற நிவாரண மருந்துகள் எல்லாமே ஏதாவது பக்க விளைவை சின்ன அளவிலயாவது உண்டாக்கும் தான், ஆனா இந்த மருந்துகள் காதை எதுக்கு ரிப்பேராக்குதுங்கிறது தான் இன்னும் விடை தெரியாத கேள்வியா இருக்கு. இது சம்பந்தமா ஆராய்ச்சிகள் போய்ட்டிருக்கு. இந்தியாவுல கூட இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கு. சமீபமாக காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு, கேட்கும் திறனை இழந்த நிறைய பேர், இந்த வலி நிவாரணிகளோட பக்க விளைவுகளால தான் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்லுது" என்கிற குமரேசன். இதனால் ஏற்படும் பாதிப்பை இப்படி விளக்குகிறார்...

"தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வலி நிவாரணி மருந்தை எடுத்துட்டிருக்கிறவங்களுக்கு காதுகளில் ஒருவித தேவையில்லாத இரைச்சல் கேட்க ஆரம்பிக்கிறது தான் முதல் அறிகுறி. அதாவது மருந்து அதோட பக்க விளைவுகளை செயல்படுத்த ஆரம்பிச்சதும் உள் காதுல உள்ள நத்தை எலும்பு பாதிக்கப்பட்டு அதோட தாக்கம்தான் அந்த இரைச்சல், கூடவே வார்த்தைகளை கேட்டுப் புரிஞ்சுக்கிறதுல ஒருவித குழப்பம் வரும். தொடர்ந்து உச்சரிப்புத் தன்மை அதிகமா உள்ள (High Frequency) வார்த்தைகளோட சத்தம் வெவ்வேறாக் கேட்க ஆரம்பிக்கும், ஒருகட்டத்துல சுத்தமா கேக்காமப் போகும். பிறகு மத்த எல்லா வார்த்தைகளும் பாதிக்கப்படப்போறதைக் காட்டும் விதமா லேசான அடைப்பு மாதிரி தெரியும். அதற்கு பிறகும் நாம கவனிக்கலைன்னா தான், கடைசியில நிரந்தரக் காதுகேளாமையில் போய் முடியும்.


பெரும்பாலும் கருவுற்ற தாய்மார்களுக்கும், அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் தான் இந்த தாக்குதல் அபாயம் அதிகமா இருக்கு. தவிர, ஏற்கனவே காதுகள்ல வேற பிரச்சினை இருக்கிறவங்களையும் இது உடனடியா பாதிக்குது!


உள்காதில் ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபடும். இந்த பிரச்சினையில் இரண்டு வகைகள் இருக்கின்றனவாம். முதலாவது வகை மருந்துகள் மோசமானவை. எடுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே நிரந்தரக் காதுகேளாமையை உண்டாக்கி விடுகின்றன. இரண்டாவது வகையில் இருக்கும் சில மருந்துகளை காதில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததும் நிறுத்திவிட்டால், பாதிப்பும் சரியாகி நார்மலாகி விடுமாம்.


சரி, பாதிப்புக்கு உள்ளாகிறவர்களுக்கு சிகிச்சை இருக்கின்றதா? "முதல்ல ஆடியோகிராம் டெஸ்ட் எடுக்கணும். எந்த மருந்து பாதிப்புக்குக் காரணம்னு கண்டுபிடிச்சி அந்த மருந்தை நிறுத்த சொல்லி விடுவாங்க. அடுத்து உள்காதோட இயக்கங்கள் பத்தி மருந்துகளால் பாதிப்பு எந்த அளவுக்கு தாக்க ஆரம்பிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிற சோதனை. மூணாவதா பெரா டெஸ்ட்ன்னு ஒரு டெஸ்ட். இந்த டெஸ்டுகளைத் தொடர்ந்து ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மாத்திரைகள் இருக்கு" என்கிறார் குமரேசன். இப்படி இன்னொருபுறத்தில் பிரச்சினைகளை கிளப்பிவிடுகின்ற வலி நிவாரணியை எதற்கு பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்!"



ஒரு நோயின் பாதிப்பு அதுக்கு கொடுக்கற மருந்துகளால ஏற்படுகிற பக்க விளைவுகளை விட ஆபத்தா இருக்கிற பட்சத்திலதான் அந்த மருந்தைப் பரிந்துரைக்கிறாங்க என்கிற குமரேசன், இப்படிச் சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கிறார்... "உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கிய சோல் இருக்கு. வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை இந்தப் பக்க விளைவுகள் நெருங்கப் பயப்படுறதா கண்டுப்பிடுச்சிருக்காங்க!


நன்றி: டாக்டர் குமரேசன்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Aug 27, 2011 10:59 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 12:24 pm

சூப்பருங்க மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!  Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக