புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
3 Posts - 2%
bala_t
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
284 Posts - 42%
heezulia
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
5 Posts - 1%
prajai
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_m10திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன்.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Sep 02, 2011 7:54 am



இறைவன் இன்றும் நம்முடன் இருக்கின்றான் என்பதற்கு இன்று நடந்த நிகழ்ச்சியே சாட்சி.திருக்கழுக்குன்றம்-சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் - செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டடரிலும் - மகாபலிபுரம் -கல்பாக்கம் - திருப்போருர் - மதுராந்தகம் -மேல்மருவத்துர் -ஆகிய புகழ்பெற்ற ஊர்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-சங்கு தீர்த்த குளம் ஆகும்.


இதில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.இன்று காலையிலும் 9 மணிஅளவில் அதுபோல் சங்கு பிறந்தது. ஆயிரக்கனக்கான மக்கள் அதனை கண்டுகளித்தார்கள்.

























சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்துள்ளார்கள்.







சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான இதுதோன்றும்.இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.இன்றைய நிகழ்ச்சியை பற்றிய விரிவான வீடியோ தொகுப்பு விரைவில்.....
வாழ்க வளமுடன்.
வேலன்.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 02, 2011 7:58 am

அரிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி வேலன் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:42 pm

திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Sangu


செங்கல்பட்டு, செப்.
1: திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
சங்குதீர்த்தக்குளத்தில் வியாழக்கிழமை புனித சங்கு உருவானது.சங்குதீர்த்தக்குளத்தில்
சங்கு உருவாகும் வரலாறு குறித்து திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்
திருக்கோயில் செயல் அலுவலர் கோ.சரவணன் கூறியது:மார்க்கண்டேயர்
அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டுவிட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி
சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அங்கு அவர் பூஜை
செய்யும் போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லாததால் அவர்
பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்ததாகவும், அப்போது
சங்குதீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியதாகவும்,
அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாகவும் தலவரலாறு
கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்குதீர்த்தக்
குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து
வருவதாகவும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில்
வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது
சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மைபெறும்.இதற்கு
முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில்
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப்
பிறகு தற்போது விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரை ஒதுங்கியது. புனித சங்குக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு,
சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித சங்கை கண்டு தரிசனம்
செய்து வருகின்றனர்.

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 8:14 am

அற்புதம் புன்னகை நன்றி மாறன் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 8:16 am

இதே போல் ஒரு பதிவு இருந்ததால் அதோடு உங்கள் பதிவை இணைத்து விட்டேன் இளமாறன் ! சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 9:11 am

இதுவரை அறியாத தகவல் இது. ஆச்சரியமாகவும் உள்ளது. இதுபற்றி தினமலரில் படித்தது.

சங்கு பிறப்பதன் பின்னணி என்ன?

மார்க்கண்டேய முனிவர் பல்வேறு சிவஸ்தலங்களுக்கு சென்று தங்கி பாடல்கள் பாடி சிவபெருமானை வழிபட்டார். திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரை வழிபட வந்துள்ளார். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பாத்திரம் இல்லாததால் இறைவனை மனமுருகி பாடினார். அப்போது குளத்தில் ஒரு சங்கு தோன்றியது. அந்த சங்கில் முனிவர் தண்ணீர் எடுத்து சென்று, மலை மீது உள்ள வேதகிரீஸ்வருக்கு அபிஷேகம் செய்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அந்த குளத்துக்கு சங்கு தீர்த்த குளம் என்று பெயர் வந்தது.

இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் இந்த குளத்தில் நீராடி செல்கின்றனர். 1939ல் இருந்து இதுவரை 6 சங்குகள் பிறந்துள்ளன. அவை பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிறந்திருப்பது 7வது சங்காகும்.



திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக