புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
286 Posts - 41%
heezulia
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_m10என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 2:55 pm

First topic message reminder :


நேற்று (01-09-11) விடிந்த பொழுதே சற்று வித்தியாசமாய் இருந்தது. நான்
கண் விழிக்கும் முன்னரே, கணபதி என்னை காண வந்திவிட்டார். ஓரானைகன்றை, உமையாள் திரு மகனை என்கிற இசை பாடலின் மூலமாக என் செவிகளில் நுழைந்து, பக்தி சிறகை பட படக்க வைத்து விட்டார். ஒரு மன வருத்தத்தின் காரணமாக ,கடந்த 13 நாட்களாகவே நான் கோழி தூக்கம் தான் தூங்குகிறேன் என்பதால், இந்த தூக்க கலைவு என்னை பாதிக்க வில்லை.

ஆனால், என் எதிர் வீட்டு அண்ணன் ,"புங்கு தழையும்டா, நடுச்சாமம்
3 மணிக்கு சித்தி வரும், புத்தி வரும் நு அரமிச்சுட்டாங்க . உங்க பக்த்திக்கு ஒரு அளவே இல்லடா." என புலம்பினார். சிரித்து கொண்டே எழும் போது , தலையணை கீழே விழுந்தது. என்ன ஒரு ஆச்சர்யம் , இரவெல்லாம் தலையனைக்கு அடியில் இருந்தும். சிரித்து கொண்டே,
"வாழ்ந்து பார்க்கலாம் வா" என சுகிசிவம் அழைத்தார். அந்த புத்தகத்தை புரட்டிமுடிப்பதற்க்கும் விடிவதற்க்கும் சரியாய் இருந்தது.

பின், புதிய தலைமுறை செய்தி பார்த்தேன். " புதுக்கோட்டை மாவட்ட
மக்கள். கிறித்தவர்கள். இஸ்லாமியர்கள். இந்துக்கள் எல்லோரும் இணைந்து, விநாயகர் பூஜையில் கலந்து கொண்டனர். இதை போலவே ரம்ஜான் அன்றும் அனைவரும் இணைந்து தான் கொண்டாடினார்களாம். இந்த செய்தியை வாசித்த '''' ஜிகுடி,சற்று முன்ன பின்ன இருந்தாலும், அவர் கூறிய செய்தி மகுடிபோல் இருந்தது.சிவசேனா தலைவர் பால் தாக்கரே , காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா போன்றவர்களை, புதுக்கோட்டைக்கு அனுப்பித்தான் மதநல்லிணக்க பாடம் நடத்த வேண்டும்.

பிறகு வராக நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று
பொங்கல் வைத்தோம். பட்டு சேலை கட்டிய பெண்களும். சுரிதார் அணிந்த பெண்களும் ( தாவணி மிஸ் ஆனது சற்று வருத்தம் தான் ) பொங்கல் பானை சுமக்கிற அழகே அழகு. இதை காண கண் கூடி வேண்டும்.
அடியேன் வீட்டில் நானும் என் தாயார் மட்டும் என்பதால்
சச்சரவுகள் வரவில்லை. ஆனால் எங்களுடன் பொங்கல் வைத்த மற்ற குடும்ப நண்பர்கள் பெரும்பாலும் சங்கடத்தோடுதான் பூஜை செய்தார்கள். கணவன் மனையியை கடிந்து கொள்வது ; தாய்மார்கள் குழந்தைகளை கடிந்து கொள்வது : சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்.( ஈரமில்லாத பக்தி )

நாம் ஒரு குழந்தையை கொஞ்சி முத்தம் தருகிறோம்.
ஆனால் குழந்தைகள் தானாய் விரும்பி நமக்கு முத்தம் தருவது அபூர்வம். அப்படி கொடுக்கும் போது, நாம் கன்னத்தில் ஈரப்பசை இல்லாமல் ,, வெறும் " இச்" என்கிற சத்தம் மட்டும் வந்தால், திருப்தியாய் இருக்குமா ? ...

இதைப் போல தான் நாம் மற்றவர்களை கடிந்து கொண்டு
இறைவனுக்கு செலுத்துகிற பக்தியும் உயிரோட்டம் இல்லாமல் போய்விடும். ஏனென்றால், நாம் இறைவணக்கம் செய்யும் போது , என்ன செய்கிறோம் என்பதை தெய்வம் கவனிக்காது. எப்படி செய்கிறோம் என்பதைத்தான் கவனிக்கும்.



"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "


" பக்தி என்பது அன்புதான் "



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Thank-you015

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 02, 2011 3:18 pm

ஜிகுடி,சற்று முன்ன பின்ன இருந்தாலும், அவர் கூறிய செய்தி மகுடிபோல் இருந்தது..!

நீங்கள் கும்பிட்ட வித மும் அருமை அண்ணா..! மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:19 pm

உமா wrote:உங்களின் கொண்டாட்டத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு மகிழ்ச்சி...
மகிழ்ச்சி 🐰

அதை நீங்கள் ஏற்று கொண்டதும் மகிழ்ச்சி அக்கா !



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:21 pm

அருண் wrote:
ஜிகுடி,சற்று முன்ன பின்ன இருந்தாலும், அவர் கூறிய செய்தி மகுடிபோல் இருந்தது..!

நீங்கள் கும்பிட்ட வித மும் அருமை அண்ணா..! மகிழ்ச்சி

ஆமாம் தம்பி ! பக்தி, வழிபாடு இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்... நம்ம வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும் அல்லவா !



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 3:44 pm

ரொம்ப நல்ல பகிர்வு பெருமாள் புன்னகை

"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "

நெஞ்சை தொடும் வரிகள் நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:52 pm

krishnaamma wrote:ரொம்ப நல்ல பகிர்வு பெருமாள் புன்னகை

"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "

நெஞ்சை தொடும் வரிகள் நன்றி அன்பு மலர்


நன்றி அம்மா ! :வணக்கம்:



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:13 pm

///பட்டு சேலை கட்டிய பெண்களும். சுரிதார் அணிந்த பெண்களும் ( தாவணி மிஸ் ஆனது சற்று வருத்தம் தான் ) பொங்கல் பானை சுமக்கிற அழகே அழகு. இதை காண கண் கூடி வேண்டும். ///

ஹூம்ம்ம்... புகைப்படங்கள் இணைத்திருக்கலாம்.

உங்கள் அனுபவததைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அய்யம் பெருமாள்.



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 11:09 am

சிவா wrote:///பட்டு சேலை கட்டிய பெண்களும். சுரிதார் அணிந்த பெண்களும் ( தாவணி மிஸ் ஆனது சற்று வருத்தம் தான் ) பொங்கல் பானை சுமக்கிற அழகே அழகு. இதை காண கண் கூடி வேண்டும். ///

ஹூம்ம்ம்... புகைப்படங்கள் இணைத்திருக்கலாம்.

உங்கள் அனுபவததைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அய்யம் பெருமாள்.

எனக்கும் எண்ணம் வந்தது. அலை பேசியில் எடுப்பதற்கு தயாரானேன். அந்த பெண்களும் கண்டுகொள்ள மாட்டார்கள் . ஆனால் சமூக கட்டுப்பாடு,,, யாராவது,,, பெண்களை ( குறிப்பாக வீதியில், கோவிலுக்கு செல்லும் பெண்களை ) புகைப்படம் எடுத்தால் 5000 ரூபாய் வரை அவதாரம் விதிப்பார்கள். அதுவும் நானாய் இருந்தால் தாராளமாய் 10000 ரூபாய் அவதாரம் விதிப்பார்கள். ஏனென்றால் ஒரு முறை பஞ்சாயத்து நடக்கும் போது சமுதாயம் என்றாள் என்ன ? அது யார் யாருக்கு வேலை செய்யும் ? யார் யாருக்கு வேலை செய்யாது என்கிற கேள்வியை கேட்டேன். அன்றிலிருந்து , பஞ்சாயத்து பெரிய பண்ணைகளுக்கு (பன்னிகளுக்கு) என்மீது பாசம் அதிகரித்துவிட்டது.
நன்றி சிவா ! தாங்கள் இந்த பதிவை , படிப்பதற்க்கு வாய்ப்பு இருக்காது என்று தான் எண்ணியிருந்தேன், ஆனால் படித்து விட்டீர்கள் ! நன்றி !



என் விநாயகர் சதூர்த்தி  கொண்டாட்டம் ! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக