புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
53 Posts - 60%
heezulia
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காமராஜர் ! Poll_c10காமராஜர் ! Poll_m10காமராஜர் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 4:02 pm

விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்

அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!





ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 4:04 pm

ஹிஷாலீ wrote:விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேருன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்த வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்

அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!



ஒவ்வொரு வரிகளும் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 4:13 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேருன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்த வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்

அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!



ஒவ்வொரு வரிகளும் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அக்கா !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 4:35 pm

காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 4:41 pm

உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 4:46 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

அடிக்கடி மன்னிப்பு என்ற வார்த்தை யூஸ் செயுற....
வேணா ஹிஷாலீ....இதை மன்னிப்பு கேட்க்க என்ன இருக்கு...இனிமே சொல்ல வேணா சரியா....

நல்லது ஹிஷாலீ...
உனது புதிய முயர்ச்சியால் விளைந்த அனைத்து கவிதைகளையும் படித்து கொண்டு தான் இருக்கேன்..தொடர்ந்து எழுதுங்கள் ஹிஷாலீ...
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 4:49 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

இப்படி நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்டு எங்களை கடுப்பேத்தினால் உங்களுக்கு எதிராக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த வேண்டி வரும்!!!! என்னை மன்னிச்சிடுங்கோ... நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 4:51 pm

dsudhanandan wrote:

இப்படி நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்டு எங்களை கடுப்பேத்தினால் உங்களுக்கு எதிராக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த வேண்டி வரும்!!!! என்னை மன்னிச்சிடுங்கோ... நக்கல் நாயகம்
..

இதுக்கும் மன்னிப்பு கேட்க்க போறாள்.
சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:09 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

அடிக்கடி மன்னிப்பு என்ற வார்த்தை யூஸ் செயுற....
வேணா ஹிஷாலீ....இதை மன்னிப்பு கேட்க்க என்ன இருக்கு...இனிமே சொல்ல வேணா சரியா....

நல்லது ஹிஷாலீ...



உனது புதிய முயர்ச்சியால் விளைந்த அனைத்து கவிதைகளையும் படித்து கொண்டு தான் இருக்கேன்..தொடர்ந்து எழுதுங்கள் ஹிஷாலீ...


அப்படியா இனிமேல் இப்படி கேக்க மாட்டேன் உமா !
அருமையிருக்கு


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:13 pm

dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

இப்படி நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்டு எங்களை கடுப்பேத்தினால் உங்களுக்கு எதிராக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த வேண்டி வரும்!!!!
என்னை மன்னிச்சிடுங்கோ... நக்கல் நாயகம்

அப்படியா இனிமேல் கடுப்பேத்த மாட்டேன், கண்டனம் எல்லாம் போட வேண்டாம். அப்படி போட்ட அழுகை அழுகை அழுகை நான்




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக