|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஹிஷாலியின் கவிதைச் சோலை
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஹிஷாலியின் கவிதைச் சோலை

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
சூப்பர் தல



இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
உங்கள் முயற்சிகளை பார்க்கும்போது எனக்கும் கவிதை எழுதணும் என்று ஆர்வம் வருகிறது
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
கே. பாலா wrote:![]()
![]()
உங்கள் முயற்சிகளை பார்க்கும்போது எனக்கும் கவிதை எழுதணும் என்று ஆர்வம் வருகிறது![]()
நீங்கள் ரெடியென்றால், நானும் ரெடி.


பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
தளம் நல்ல வளமாக உள்ளது சூப்பர் சூப்பர்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
சிவா wrote:கே. பாலா wrote:![]()
![]()
உங்கள் முயற்சிகளை பார்க்கும்போது எனக்கும் கவிதை எழுதணும் என்று ஆர்வம் வருகிறது![]()
நீங்கள் ரெடியென்றால், நானும் ரெடி.
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
கே. பாலா wrote:![]()
![]()
![]()
இந்த ஆடல்களை நாங்க பார்த்துக்கொள்ளுகிறோம் தங்கள் வார்த்தையாடல்களை காண ஆவலாக உள்ளோம்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
அடடே கவிதைத் தொகுப்பா போட்டாச்சா செரி செரி
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
ஹிஷாலியின் அருமையான கவிதை தொகுப்புகள்.......நன்றி சிவா அண்ணா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
மிக்க நன்றி சிவா...

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
கவிஞ்சர்களுக்கு தனியாக தளம் அமைத்து கொடுக்கும் முயற்சி சூப்பர் அண்ணா..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
அருண் wrote:கவிஞ்சர்களுக்கு தனியாக தளம் அமைத்து கொடுக்கும் முயற்சி சூப்பர் அண்ணா..!![]()
ஆம், அருண்!
இதற்கு ரமேஷ்நாகாவிற்குத்தான் நன்றி கூற வேண்டும். அவரது பதிவால்தான் இந்த முயற்சி எடுக்கத் துவங்கினேன். இதுவரை நமது கவிஞர்களில் தனியாக இணையத் தளம் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறேன்.

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஹிஷாலியின் கவிதைச் சோலை
சிவா wrote:அருண் wrote:கவிஞ்சர்களுக்கு தனியாக தளம் அமைத்து கொடுக்கும் முயற்சி சூப்பர் அண்ணா..!![]()
ஆம், அருண்!
இதற்கு ரமேஷ்நாகாவிற்குத்தான் நன்றி கூற வேண்டும். அவரது பதிவால்தான் இந்த முயற்சி எடுக்கத் துவங்கினேன். இதுவரை நமது கவிஞர்களில் தனியாக இணையத் தளம் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறேன்.
நீங்கள் கூறுகின்ற நன்றி...உங்களுடைய பெரிய மனிதத் தன்மையையும், பெருந்தன்மையையும்
காட்டுகிறது..சிவா சார்..உண்மையில் ஈகரையின் உறுப்பினர்களாக இருக்கும் பேறு பெற்றதற்கு..
நாங்கள்தான் உங்களுக்கு எப்பொழுதும் நன்றி கூறிக் கொண்டே இருக்கவேண்டும்...மனத்தாலும்..
செயலாலும்.

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











