புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622065- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள்.
நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார்.
இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாலைமலர்
அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள்.
நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார்.
இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாலைமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622134- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:அயனாவரம் அகிலாண்டேஸ்வரி அசோக் அவர்களுக்கு தங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622145- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622156kitcha wrote:ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
பெண்களின் மனதை அழகாகப் படித்துள்ளீர்கள் கிச்சா. ரொம்ப அனுபவமோ? (நகைச்சுவைக்கு மட்டுமே, ஈகரையில் உள்ள மகளிர் இதற்கு உருட்டுக்கட்டையைத் தூக்க வேண்டாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622158- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kitcha wrote:ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
அந்த பொண்ணுக்கு ஐடியா கொடுக்கிற மாதிரி இருக்கு?
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622161- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அது சரி சில நேரம் விளையாட்டு வினையாகிடும்kitcha wrote:ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
இது நான் நேரில் கண்ட உண்மை
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622165- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
kitcha wrote:ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
"Perfect Quote"
இந்த பொண்ண ஒரு நாள் உள்ள வைக்கட்டும் போலீஸ்...!!!
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622173- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
அய்யோ பாவம் அந்தப் பொண்ணு....
எதாயும் தாங்கக் கூடிய மனசு இல்லை போலும்.......
எதாயும் தாங்கக் கூடிய மனசு இல்லை போலும்.......
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#622318- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சிவா wrote:kitcha wrote:ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல
பொதுவாக எல்லா பெண்களிடமும் ஒரு குணம் இருக்கும்.கணவன் வாங்கி வருகிற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை முதலில் தன்னிடம் காட்டவேண்டும் என்று.ஒரே வீட்டில் இருந்து கொண்டு,அது இல்லாத பட்சத்தில் கொஞ்சம் வெறுப்பு ஏற்படும்.ஆனால் இந்த பெண் கல்யாணமான புதிது என்பதால் அவளுடைய கணவற்கு சிறு எச்சரிக்கை இந்த தூக்கு மூலம் அவ்வளவுதான். தற்கொலை செய்ய வேண்டும் என்றால் யாரும் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது தானே.
பெண்களின் மனதை அழகாகப் படித்துள்ளீர்கள் கிச்சா. ரொம்ப அனுபவமோ? (நகைச்சுவைக்கு மட்டுமே, ஈகரையில் உள்ள மகளிர் இதற்கு உருட்டுக்கட்டையைத் தூக்க வேண்டாம்)
பார்த்த அனுபவம் நிறைய வீடுகளில், என் வீட்டில், எனக்கு அப்படி ஒரு நல்ல அனுபவம் பார்க்க வாய்ப்பு அமையவில்லை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்
» முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை!
» மேல்- சபை எம்.பி. பதவி கிடைக்காததால் என்.டி.ராமாராவ் சிலையில் தூக்கில் தொங்கிய முன்னாள் மேயர்
» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்
» முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை!
» மேல்- சபை எம்.பி. பதவி கிடைக்காததால் என்.டி.ராமாராவ் சிலையில் தூக்கில் தொங்கிய முன்னாள் மேயர்
» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|