புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமத்துவ சன்மார்க்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:58 pm


தன்னலமில்லாத தானம்!


நபிகள் நாயகள் (லஸ்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் நபியும், அவருடைய குடும்பத்தாரும் தமக்கென எதுவும் வைக்காமல் பிறருக்குக் கொடுப்பதையே கடமையாகக் கருதினர்.

ஒருமுறை நாயகத்தின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இரண்டு சாக்குப் பை நிறைய ஓர் இலட்சத்துக்கும் அதிகமான திர்ஹம்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. ஒரு பெரிய தாம்பாளம் நிறைய திர்ஹம்களை எடுத்து மக்களுக்குப் பங்கு வைத்தார்கள். இவ்வாறு மாலைவரை ஒரு திர்ஹம்கூட விடாமல் அத்தனையையும் தருமம் செய்துவிட்டார்கள்.

அன்னையவர்கள் அன்று நோன்பு வைத்திருந்தார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் பணிப்பெண் ஒரு ரொட்டியையும், கொஞ்சம் ஜைத்தூன் (ஆலிவ்) எண்ணெய்யையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, "ஒரு திர்ஹத்துக்கு இறைச்சி வாங்கியிருந்தால், நாம் வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருக்கலாமே!' என்றார். ஆனால், அன்னை ஆயிஷாவோ மௌனமாய்ப் புன்னகைத்தார்.

லட்சக்கணக்கில் தருமம் செய்தவருக்கு "தனக்கு ஒரு துண்டு இறைச்சி வாங்க வேண்டும்' என்ற எண்ணம்கூட வரவில்லை. இத்தகைய பொதுநலத்தை இன்றைய மனிதர்களிடையே காண முடியுமா?

- தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:59 pm

புனித ரமலான்!

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது.

அதிகாலை நான்கு மணிக்கு சாப்பிட்டுவிட்டு பிறகு சூரியன் மறையும் வரை சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு துளி தண்ணீர்கூட குடிக்காமல் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இது ஓர் அற்புதமான ஆன்மிகப் பயிற்சி.

விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தபடியே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமடைவீர்கள்.
- திருக்குர் ஆன் வசனம்

ரமலான் மாதம் எத்தகையது என்றால், அதில்தான் மனிதர்களுக்க வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெரிவிக்கக் கூடியதாகவும் நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்க கூடியதாகவும் உள்ள திருக் குர் ஆன் அருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.
- திருக்குர்ஆன் வசனம்

பிறை பார்த்தாச்சு என்னும் தேனினும் இனிய நாதம் தெருவெங்கும் முழங்க, ஊரெல்லாம் உலாவந்து மாதம் முழுவதும் நன்மைகளை அறுவடை செய்யும் மாதமாக புனித ரமலான் இருக்கின்றது.

முஸ்லிம்கள் பின்பற்றி வரும் ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமாகத் திகழ்வது ரமலான். எண்களில் வரிசையிலே ஒன்பதற்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்திருப்பது போலவே மாதங்களின் வரிசையில் ரமலான் மாதத்துக்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்துள்ளது.

ரமலான் வருகையால் முஸ்லிம்கள் வாழும் இடமெல்லாம் விழாக் கோலம் பூண்டு விடுகின்றன. நாடு, இனம், மொழி ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி உலக முஸ்லிம்கள் அனைவரும் உடன்பிறப்பு பாசத்தால் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள். நோன்பு கடமையாக்கப்படாத சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட பிடிவாதத்துடன் நோன்பு நோற்கிறார்கள். இளைஞர்கள் பெருமிதப்படுகிறார்கள். மாதர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அனைவருடைய முகத்திலும் ஒருவகை புத்தொளி தவழ்கின்றது.

பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பதற்காக ஏழைகளும், செல்வந்தர்களும் ஒன்று சேர்ந்திருக்கின்ற காட்சியும், தராவீஹ் போன்ற சிறப்பு தொழுகைகளை நிறைவேற்றுகின்ற மாட்சியும், தான தர்மங்களின் ஆட்சியும் ஓர் ஒப்பில்லாத மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இந்த மாதத்தில் தீயன அனைத்தும் விட்டொழித்து, நல்லன அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. ஓடி விளையாடும் சிறுவர்கள் முதற்கொண்டு ஓய்ந்திருக்கும் முதியோர்கள், இல்லத்தரசிகள்வரை இந்த ரமலான் மாதத்தில் வைகறைப் பொழுதிலிருந்து சூரியன் மறைவது வரையில் (கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம்) உண்ணாமலும், பருகாமலும் படைத்த இறைவனை நினைத்து, தான தர்மங்களை அதிகமாகச் செய்து ஒருவகை திருப்திகரமான மகிழ்ச்சியான துறவு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இறைவன் அருளிய செல்வமும், பக்குவமான உணவு வகைகளும் பழங்களும் பானங்களும் இல்லங்களில் வகை வகையாக இருந்தாலும் யாருமே காணாதவாறு அவற்றை உண்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் அவற்றை மனத்தாலும் தீண்டாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

நிம்மதியாக உறங்க வேண்டிய இரவுப் பொழுதினில் கண்ணயராமல் விழித்திருந்து இறை வணக்கத்தில் இன்பம் காண்கின்றனர். தித்திக்கும் திருமறையாகிய திருக்குர்ஆனைப் படித்து உள்ளம் உருகுகின்றனர். கனிவான போக்கினையும் அளவுக்கதிகமான பொறுமையையும் கடைப்பிடிக்கின்றனர்.

மனிதர்களை இவ்வாறு பண்படுத்துவதே இந்த நோன்பின் உயரிய நோக்கம். இந்த உயரிய நாக்கத்தை நினைவில் நிறுத்தி நோன்பு நோற்பவர்கள், பண்பட்டவர்களாக மாறி விடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

- மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:59 pm

அருள்மழை பொழியும் வேதம்!

இப்புனிதமான ரமலான் மாதத்துக்கு அல்லாஹு த ஆலாவுடைய வேதத்துடன் அதிகமான விசேஷத் தொடர்பு உண்டு. அதனால்தான் பொதுவாக வேதங்களனைத்தும் இம்மாதத்திலேயே இறங்கியிருக்கின்றன. பரிசுத்த குர் ஆனாகிறது. "லவ் ஹீல் மஹ் பூல்' என்ற பலகையிலிருந்து முதல் வானத்தின் பக்கம் முழுவதுமான இம்மாதத்தில்தான் இறங்கியது. பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக இருபத்து மூன்று ஆண்டுகளில் உலகுக்கு இறங்கியது.

இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இன்னும், இம்மாதம் மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்.

அவரேனும் இம்மாதத்தில் தன் அடிமைகள், வேலைக்காரர்கள் ஆகியோருடைய வேலைப்பளுவைக் குறைப்பாரானால், அல்லா ஹு த அலா அவரை மன்னித்து அவருக்கு நரக விடுதலையும் அளித்திடுவதாக நம்பப்படுகிறது.

முதலாவதாக: எந்த மனிதர்களின் மீது பாவச்சுமை இல்லையோ அவர்களுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் எனும் அருள்மாரி பொழிய ஆரம்பித்துவிடுகிறது.

இரண்டாவது: எந்த மனிதர்கள் சிறிய குற்றங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்குச் சில நாட்கள் (பத்து நாட்கள்) நோன்பு வைத்தபின் அவர்களுடைய நோன்பின் பரக்கத்தால் அதற்குப் பரிகாரமாக பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடுகிறது.

மூன்றாவதாக: எந்த மனிதர்கள் அதிகமான பாவங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு அதிகமான பகுதி (இருபது நாட்கள்) நோன்பு வைத்தபின் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது.

எந்த மனிதர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் என்னும் அருள் கிடைத்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றனவோ அவர்களுக்கு ரஹ்மத்துடைய குவியல்கள் எந்த அளவுக்குக் குவிந்துவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தப்லீகின் தஃலிம் தொகுப்பிலிருந்த: கே. அபிராமி, ஆதம்பாக்கம்.



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 06, 2011 4:19 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக