புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 10, 2011 5:32 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெல்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மனம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாளனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!










kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:35 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 5:36 pm

நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 5:37 pm

கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 5:51 pm

நல்ல காதல் கவி தோழி..... எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:55 pm

Manik wrote:கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்



என்னைப் போன்ற ஆட்கள் எழுதும் எழுத்தில் பிழை வரலாம்.ஆனால் கவிஞர்கள் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழை வரக்கூடாது.அது சில நேரங்களில் வார்த்தையின் அர்த்தத்தையும் மாற்றி விட வாய்ப்பு உண்டு.அது கவிஞர்களுக்கு அழகல்ல.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 6:02 pm

சரிதான் கிச்சா ஹிஷாலி என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

நான் நினைக்கிறேன் அவங்க கவிதை எழுதுறதோட செரி வாழ்த்துக்கும் இந்த பதிவுக்கும் பதில் தரமாட்டங்கன்னு நினைக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 6:02 pm

அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:44 am

kitcha wrote:
நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா

ஆம் அண்ணா மிகவும் சரியாக சொன்னேர்கள், நான் அவசரமாக ஒரு பதிவவுது பதியனும் என்ற ஆர்வத்துல கடைசியாக ஒரு பதிவாது பதிந்துவிட்டு சொன்று விட்டேன் , இன்று தான் வந்து பார்த்தேன், எனது எழுத்து பிழையும் திருத்திவிட்டேன் இனிமேல் இந்தமாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா, மிகவும்
sorry

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:48 am

இளமாறன் wrote:நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

மிக்க நன்றி சார் , தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக