புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
83 Posts - 51%
heezulia
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
125 Posts - 54%
heezulia
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:06 pm

First topic message reminder :

அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !

கார்மேகப் பெண்கள் கண்ணீர் சிந்த, கதிரவன் செந்நீர் சிந்த, வானமெங்கும்
சிவப்பும் வெளுப்புமாய், இன்று சோகமாகவே பொழுது புலர்ந்தது. எங்கோ .. சீமைக்கருவேள மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவிகள், என் வீட்டின் மொட்டை மடியில், அம்மா வைத்திருக்கும் அரிசி கிண்ணத்தின் அருகில்கூட வரவில்லை. இன்று அவள் சூரியனுக்கு படைத்த பொங்கலை காகத்திற்க்கு வைத்தேன். எப்பொழுதும் நான் வைத்தும் வைக்கும் முன்னும் பொங்கலை எடுத்துவிட்டு ஓடுகிற காகம் இன்று வேண்டா வெறுப்பாய் கொத்தி சிந்தியது. இதை ஏன் என யோசிப்பதற்குள்......

திடீரென ஏன் வீட்டின் பூஜையறையில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம்.
ஓடிச்சென்று பார்த்தேன். அங்கே,

தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி .........
(ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று

என் பூஜையறையில் , 4 அங்குல உயரத்தில், மயிலிறகு கிரீடம் அணிந்து,
அமர்ந்த நிலையில் உள்ள குழந்தை கிருஷ்ணன் படிக்கொண்டிருந்தான். அப்போது ..அவன் வலது கையில் ஏந்தி பிடித்திருக்கும் வெண்ணெய் .. நெய்யாய் உருகி வீழ்ந்தது. அவன் பாடுகிற வேளையில், பெண்ணாய் இருந்திருந்தால் பசலை நோய் தாக்கியிருக்கும். ஆனால் அவன் ஆணாய் இருப்பதால் இதயம் எரிகிறது போல.
கண்ணன் அழுகிற காட்சியை கண்டவுடன் எனக்கு கவலை வந்துவிட்டது.
கண்ணன் அழுதாள் காளி தேவி தாங்க மாட்டாள். இதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் ஆலயத்திற்க்கு சென்றேன். அங்கே தேவி .. மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்....
" பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.

போகிற வழியில்.. நரகத்தில் ஒரு அழுகுரல். அவன் என் தும்பிக்கையை பல
முறை கடித்திருக்கிறான். ஆனால் நான் அவனை ஒன்றும் செய்ததில்லை. ஏனென்றால், பாரதிக்கு என் மீது பிரியம் அதிகம். அவன் மீது எனக்கும் பிரியம் அதிகம். ஆனால் அன்று, அவனை எப்படி அடித்தேன் என்றே தெரியவில்லை. நான் அடித்ததானால் பாரதி இறக்கவில்லை என்றாலும், அவன் இறப்பதற்க்கு காரணமான நோய் வர என் தாக்குதல் தான் அடிப்படை. ஆகவே தயவு செய்து நரகத்தில் வைத்து என் தும்பிக்கையை வெட்டி எடுங்கள் என்று ஒரு யானை முறையீடு செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார்.

பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்.

எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி :






[You must be registered and logged in to see this image.]

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 10:25 am

எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 11:38 am

அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 12, 2011 11:42 am

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன வடை பாஸ்?

ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?



[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 11:50 am

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன வடை பாஸ்?

ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?

நல்லாவே தெரியும் வாயு புத்திரனே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 12:20 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுக்கு புரிய வெச்சதைப் பற்றி சொல்றீங்களா அண்ணா?? சிரி அது என்னவோ உண்மை தான் ஜாலி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 12, 2011 3:38 pm

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன வடை பாஸ்?

ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?

நல்லாவே தெரியும் வாயு புத்திரனே

நீங்க என்ன சொல்லின் செல்வன் .. சிரஞ்சீவி என்று புகழ்கிறீர்கள்.
எனக்கு வெக்கமா இருக்கு பாலா கார்த்திக். நீங்க என்ன எப்பவுமே அளவிர்க்கு அதிகமாக புகழ்கிறீர்கள். உங்க பாசத்திர்க்கு அளவே இல்ல ...



[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 12, 2011 4:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா அநியாயம்

அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன வடை பாஸ்?

ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?

நல்லாவே தெரியும் வாயு புத்திரனே

நீங்க என்ன சொல்லின் செல்வன் .. சிரஞ்சீவி என்று புகழ்கிறீர்கள்.
எனக்கு வெக்கமா இருக்கு பாலா கார்த்திக். நீங்க என்ன எப்பவுமே அளவிர்க்கு அதிகமாக புகழ்கிறீர்கள். உங்க பாசத்திர்க்கு அளவே இல்ல ...

நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 13, 2011 5:51 pm

dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?

இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!

நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )



[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 5:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?

இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!

நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )

பனங்கல்லா இல்ல தென்னங்கல்லா பெரும்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 13, 2011 5:53 pm

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?

இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!

நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )

பனங்கல்லா இல்ல தென்னங்கல்லா பெரும்ஸ்

பாறாங்கல் !




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக