புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
11 Posts - 4%
prajai
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 9:45 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:48 pm

அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


சூப்பருங்க

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்


இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:53 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:08 pm

இளமாறன் wrote:அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்



இந்த கொடுமை என்று தான் தீருமோ......மிக்க நன்றி இளா.... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:10 pm

kitcha wrote:
புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110


மக்களின் நிலை கண்டு வருந்தியும்.....இருப்பாரின் சுயநலப்போக்கையும் நினைத்து வருந்தியும்......எழுதிய கவிதை நண்பா........நன்றிகள்....... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக