புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமாதானம் செய்வது எப்படி ?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .
என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்
திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?
என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் .
என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்
இவளை எப்படி சமாதானம் செய்வது ?
யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ம்ம்ம் பாத்துட்டேன் கொள்ளுபாட்டி எல்லா வீட்லயும் மாமியார் அப்படித்தான் இருக்காங்க............ அதை உங்கள் தோழிக்கு புரியவையுங்கள் ......
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.... குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும் அது எல்லாத்தையும் சரி செய்துதான் ஆகவேண்டும்...... பிறந்த வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வருவதே பெரியவிசயம் சில வீட்டில் அப்படிலாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சந்தோசமாக..... இவருக்கு நேரம் வரும்போதெல்லாம் போன் செய்து பேசச் சொல்லுங்கள் முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள் அந்த வலி மிகவும் கொடியது...............
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.... குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும் அது எல்லாத்தையும் சரி செய்துதான் ஆகவேண்டும்...... பிறந்த வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வருவதே பெரியவிசயம் சில வீட்டில் அப்படிலாம் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சந்தோசமாக..... இவருக்கு நேரம் வரும்போதெல்லாம் போன் செய்து பேசச் சொல்லுங்கள் முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள் அந்த வலி மிகவும் கொடியது...............
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:அப்போ அவர் அந்த மாமியார் வீட்டை அஞ்சேஸ்ட் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் முடிவு அவர் கையில் மட்டுமே உள்ளதுaathma wrote:ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்
அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி
மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் ,
எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம்
ஆம் ரேவதி , இனி அவள் விதிப்படி நடக்கட்டும்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ஏன் கொள்ளுப்பாட்டி உங்கள் தோழிக்கு
இப்பத்தான் திருமணம் நடக்க போகிறதா ?
நானே இன்னும் ஏன் சகோதரிகளின் பிரிவை நினைத்து
துன்பத்தில் உழலுகிறேன் . இதில் இன்னொருவருக்கு
எப்படி சமாதானம் கூறமுடியும் ?
இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?
இருந்தாலும் ஒன்றை சொல்லுங்கள் .
பெண்கள் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டால்
அது உண்ணும் தணியத்திர்க்கு சமம்
புகுந்த வீட்டிற்கு சென்ட்ரல் தான்
விதை நெல்லுக்கு சமம் .
வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:
சகிப்புத்தன்மையில் சிறந்து விளங்குவதால்தான் பெண்கள் நாட்டின் கண்கள் என்றழைக்கப்படுகிறார்கள்....
இப்படி சொல்லி சொல்லித்தான் பெண்கள் அடிமையாக்கப்படுகிறார்கள்
பெண்ணுக்கு பொறுமையும் , சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டும் ( ஒரு சாதாரண மனிதனுக்கு இருப்பதைக்காட்டிலும் மிக மிக அதிக அளவில் ) அப்படிப்பட்ட பெண்தான் நல்ல பெண் என்பது போன்ற சமூக பார்வை உள்ளது நம் நாட்டில் .
இங்கு ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி
பெண்ணின் மீது விதிக்கப்படும் இதுபோன்ற கட்டுபாட்டு விலங்குகளால் அவள் மனம் கொல்லப்பட்டு , வாழ்நாள் முழுவதும் அவள் நடைபிணமாகத்தான் இருக்கிறாள்
Manik wrote:குடும்பம் என்றாலே பிரச்சினை இருக்கும்
ஆம் நண்பரே , ஆனால் வரும் மருமகள் மாத்திரமே அனைவரையும் அனுசரித்து போகவேண்டும் , மற்ற குடும்ப உறுப்பினர்கள் அவரவர் ,அவரவரது பிடிவாதத்திலேயே தான் இருப்பர் என்று கூறுவது நியாயமா ?
Manik wrote: முடிந்தவரை எந்தவித அன்புக்கும் அடிமையாகாமல் இருக்கச் சொல்லுங்கள்
அது முடியாதே நண்பரே ,
பாசம் என்பது ஆளை கொள்ளும் விஷம் என்று தெரிந்தும் அந்த மாயவலையில் இருந்து யாராலும் தப்பிக்க இயலாதே
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
இவ்வளவு பாசமான பெண்ணை ஏன் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்
பக்கத்து ஊரிலேயே பார்த்திருக்கலாமே ?
இங்கு ஊர் தூரம் பற்றி கவலை இல்லை நண்பரே ,
மாப்பிள்ளை வீட்டாரின் மனதூரம்தான் அதிகம்
மனிதாபிமானத்தை விட்டு
அய்யம் பெருமாள் .நா wrote:வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது
சரிதான் நண்பரே ,
மனதை கொன்றுவிட்டுதான்
மணவாழ்க்கையா ?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கொள்ளுபாட்டி நீங்க சொல்றது தப்பு நம்ம வீட்டுல அப்பா கொஞ்சம் கோவப்படுவாங்க ஆனால் அந்த சிறு கோவம் கூட அம்மா நம்ம மேல படமாட்டாங்க...... இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும் அதைத்தான் முன்னோர்கள் சொல்லிருக்காங்க அதை நீங்க தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க அவ்ளோதான் கொள்ளுபாட்டி ...... உங்களுக்கு இதை விரிவா அப்பறமா சொல்றேன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote: இதுதான் சகிப்புத்தன்மை, பாசம் இதுக்கு பேர் அடிமை இல்ல இதேமாதிரி அத்தனை உறவுகளையும் பார்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்
இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் . ஒருவர் மாத்திரம் அல்ல
ஒருவர் மாத்திரமே அப்படி இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதால்தான் பிரச்சினையே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... எல்லாரும் இருந்துட்டா அப்பறம் ஏன் சண்டை பிரச்சினை எல்லாம் ......... எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பன்னித்தான் வாழவேண்டியிருக்கு கொள்ளுபாட்டி .......... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:இப்ப நீங்க யார் மேலயோ கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் எதாவது பிரச்சினையா கொள்ளுபாட்டி ஏன் இப்ப டென்சன் ஆகுறீங்க......... ரிலாக்ஸ் கொள்ளுபாட்டி...... உங்க தோழிக்கு சமாதானம் சொல்றத விட எங்க கூட சண்டைதான் அதிகமா போடுறீங்க
இல்லை நண்பரே , நான் சண்டை போடவில்லை
தோழியவளின் துயரத்தை என்னால் போக்க இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் , அழுகையில் எழுந்த வார்த்தைகள் அவை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அச்சச்சோ அழுகாதீங்க கொள்ளுபாட்டி பெண்களுக்கு இந்த காலகட்டங்கள் ரொம்பவும் கஷ்டமாதான் இருக்கும் நானும் என் தங்கையை அனுப்பி வைப்பதில் மிகவும் சிரமம் கொண்டேன்............. நாம்தான் எப்படியாவது கண்ணீரை துடைத்து வழியனுப்ப வேண்டும்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» சரி செய்வது எப்படி ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
» சரி செய்வது எப்படி ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|