புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Cracy Food Art
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதல் முறையாக ஒரு வீடியோ வை இணைக்கிறேன், சரியா வந்திருக்கா பாருங்கோ
இதில் உள்ள புலாவ் மேல் தவளை போல்லுள்ள படம் ரொம்ப பிடித்ததுஎனக்கு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு....
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சூப்பர் அக்கா... நல்லா இருக்கு....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு....
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
ஆமாம் உமா, என்னையும் எங்க பாட்டி ( இறக்கும் வரை கரண்டியும் கையுமாக தான் இருந்தார்கள் ) அன்னபூரணி என்பார்கள் எங்கள் கை இல் கரண்டி எப்பவும் இருக்கும்
நன்றி உமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று மார்தட்டுகிறார்கள் சிலர். இவர்களை தொழிற்சாலை கட்டச்சொன்னால் கட்டி விடுவார்கள். எவ்வளவு நுட்பமான அறிவியல் சாதனத்தை உருவாக்கச் சொன்னாலும் உருவாக்கி விடுவார்கள். அணைகளை கட்டுவார்கள். ஆனால், வயலில் இறங்கி விதையை ஊன்றி விட்டு வெளியேறிதும், வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். மழை பெய்யுமா பெய்யாதா? போட்ட விதை முளைக்குமா? முளைக்காதா? என்பது இவர்களுக்கு தெரியாது. ஏனெனில், அது தெய்வத்தின் கையில் இருக்கிறது.
இந்த தெய்வத்திற்கு தான் நாம் "அன்னபூரணி' என பெயர் வைத்திருக்கிறோம். அவளது சிலையை அரிசி பரப்பிய ஒரு சிறு தட்டில் வைத்து, ""தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி தாயே,'' என்கிறோம்.அன்னபூர்ணாஷ்டகம் என்ற நூலில், ஆதிசங்கரர்,
""பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேச்வரீ!'' என்கிறார்.
"கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை போடு' என்பது இதன் பொருள்.
ஆம்...இந்த உணவுப்பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். வேறு யாராலும் இந்த சாதனையைச் செய்ய முடியாது.
கடைசி ஸ்லோகத்தில்,
""மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்''
என அவர் சொல்கிறார். உணவை குழந்தை யாரிடம் கேட்கும்? முதலில் அம்மா, அம்மா ஊரில் இல்லாவிட்டால் ஓட்டலில் போய் வாங்கிக்கொடு என அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் இப்படியே தான் இந்த ஸ்லோகத்தின் மூலம் அன்னபூரணியிடம் கேட்டார். "எனக்கு பார்வதியே அம்மா, பரமேஸ்வரனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்கிறார். கடவுளிடம் உணவைக் கேட்டாலும் சரி, ஞானத்தைக் கேட்டாலும் சரி...எல்லாருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற பொதுநோக்கம் இருக்க வேண்டும்.
"சிவபக்தர்கள் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்று அன்னபூரணியிடம் சொன்னதன் மூலம், அவர்களுக்கும் சேர்த்து உணவையும், ஞானத்தையும் கொடு என்றே இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் இப்படி மாறியாக வேண்டும் என ஆதிசங்கரர் விரும்புகிறார்.
அன்னபூரணி தன் கையில் பாத்திரம் ஒன்றை வைத்திருக்கிறாள். இதில் பால்சோறு இருக்கும். பால் சோறு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். உலக ஜீவன்கள் அனைத்தும் அவளது குழந்தைகள் தான். எனவே, அவள் எல்லாருக்கும் தாராளமாக உணவளிக்கிறாள். மற்றொரு கையில் வாரிக்கொடுக்க கரண்டி இருக்கிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், அள்ள அள்ளக்குறையாத அவளுடைய பால்சோற்று பாத்திரம், ஞானத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஞானம் என்றால், உலக ஆசைகளைத் துறந்து இறைவனை அடைதல் என்பதாகும். இதை நமக்கு தருபவளும் அன்னபூரணியே. அவள் நம் உடலுக்கு மட்டுமின்றி, ஆத்மா வுக்கும் உணவிடுபவளாக இருக்கிறாள்.
காசியில் அன்னபூரணியை தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். உலகுக்கு உணவளிக்கும் அந்த அன்னை, தீபாவளியன்று ஸ்பெஷலாக பக்தர்களுக்கு ஏதேனும் தர வேண்டாமா? இதற்காகத்தான் லட்டு சப்பரத்தில் பவனி வந்து, லட்டை பிரசாதமாகத் தருகிறாள். அன்னபூரணியைப் போன்ற கருணை மிக்க தெய்வம் இந்த உலகில் யாருமில்லை என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சொல்லலாம்.
கேரளாவில் செருக்குன்னம் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள அன்னபூரணி கோயிலில், தினமும் பக்தர் களுக்கு சாப்பாடு போடுவார்கள். வருகின்ற எல்லாருக்கும் அறுசுவை உணவு கிடைக்கும். பக்தர்களுக்கு மட்டுமல்ல, பாவிகளுக்கும் இங்கு உணவு உண்டு என்பது தான் மற்றொரு விசேஷம். இரவு வேளையில் கோயில் அருகிலுள்ள மரத்தில், ஒரு சோற்று மூடையைக் கட்டி வைத்து விடுவார்கள். இரவில் திருடர்களும், சமூக விரோதிகளும் நடமாடினால், அவர்களும் கூட சாப்பிட்டு விட்டு போகட்டுமே என்பதற்கு இப்படி ஒரு ஏற்பாடு.
அதனால் இந்த 'கரண்டி உத்யோகம் ' எவ்வளவு உயர்வு என்று பாருங்கள் உமா அந்த வித்தயை நமக்கு (பெரும்பாலான பெண்களுக்கு, மற்றும் சில ஆண்களுக்கும் )அந்த 'அன்னபூரணி' அருளி உள்ளாள
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
dsudhanandan wrote:சூப்பர் அக்கா... நல்லா இருக்கு....
நன்றி சுதா, நான்coffee art தான் போட வந்தேன், இதை பார்த்ததும் இதை போட்டு விட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
massfareeth wrote:
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்னால் வீடியோ இணைக்கவே முடியல...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உமா wrote:என்னால் வீடியோ இணைக்கவே முடியல...
என்ன பிரச்சினை ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|