புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
34 Posts - 53%
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
17 Posts - 2%
prajai
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
9 Posts - 1%
Jenila
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கண்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:12 pm

வழக்கம்போல்...இன்றும் கோவிலில்
கடவுளுடனான எனது பேரம் துவங்கியது...
வெற்றிலை, பாக்கு, பூ, பழம்..
மற்றும் ஒரு தேங்காயுடன்.
தட்டில் நான் போடும் பத்து ரூபாயில்..
கடவுள் நிச்சயமாக எனது
கவலைகளைத் துடைத்தெறிவார்
என்ற நம்பிக்கையுடன்
கோவிலில் இருந்து வெளியேவந்தேன்.
எனது சிறு..சிறு பிரார்த்தனைகளுக்கும்
செவிசாய்க்கும்...கடவுளின்
கருணை வாய்ந்த முகத்தைப் பார்ப்பது
இப்போது எனது...பிரார்த்தனை ஆயிற்று.
யோசித்தபடியே நடந்துவந்த போது..
வெகு நாளாய்ப் பசித்திருந்தவனின்...
கையில் ஒரு சிற்றுண்டி வாங்கித் தந்த போது..
முதன்முதலாய்...
ஒரு கடவுளின் கருணை ததும்பித் ததும்பி
வழியும் கண்களைத் தரிசித்தேன் நான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 19, 2011 6:16 pm

பசித்தவனிடம் கடவுளை பார்த்த உங்கள் கவிதை அருமை ரமேஷ் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:21 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2011 8:29 pm

ரொம்ப நல்ல கவிதை ..

கடவுளை காண்பது எப்படி என்ற விளக்கம் இந்த கவிதையில் உள்ளது.

இது ஆத்திக கவிதையா அல்ல நாத்திக கவிதையா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:37 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி.

கடவுளை எங்கே காணமுடியும் என்பதைத்தான் இந்தக் கவிதை சொல்ல முயற்சிக்கிறது. கடவுள்
தத்துவத்திற்கு எதிரானதல்லஇந்தக் கவிதை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:44 pm

நானும்தான் பாலாஜி. ஆனாலும்...கடவுள் எது என்பதிலும்
அவரை அறிவது எப்படி? என்பதிலும்தான் நாம் குழப்பமடைந்து விடுகிறோம்.எனது கவிதைகளுக்கான உங்களுடைய பின்னூட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாலாஜி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 9:10 pm

ஏழைக்கு உதவுவது போன்ற நல்ல காரியம் வேறு எதுவுமே இல்லை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளின் கண்கள்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 20, 2011 12:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 20, 2011 12:47 pm

சூப்பர் சார் அருமயான சொல்லாடல் ஏழயின் சிரிப்பில் இறைவனை கண்டது மிக மிக அருமை அடுத்து எங்க எரியாவுக்கு எப்போ வருவிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக