புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
34 Posts - 49%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................



அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................



நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................



அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,



அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......



அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா



நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.



கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,



என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.



மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667



இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................



என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
[/quote]
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:53 pm

[quote="kitcha"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா

முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி




இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:54 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி [/quote]

ராத்திரி இதுக்கு தான் ஓவரா அடிக்க கூடாதுன்ன் சொல்றது சிப்பு வருது




இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:55 pm

பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:02 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்




இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806



அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:12 pm

[quote="kitcha"][quote="பிளேடு பக்கிரி"]
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806

அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463

சரியா சொன்னீங்க போங்க.. இப்படி தான் பல இடத்துல மாட்டி அடி வாங்கிருக்கேன் அதிர்ச்சி சோகம்




இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:13 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி

எனக்கும் இப்ப தான் தெரியும்..
எட்டு கட்டையா? என் வீட்டுல ஒரே ஒரு பூரி கட்டை மட்டும் தான் இருக்கு சோகம் சோகம்




இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Wed Sep 21, 2011 2:21 pm

நீங்கள் உங்களுடைய நண்பருக்கு கடன் ஏதாவது கொடுத்திருப்பீர்கள் அதனால்தான்அவர் உங்களை avoid பண்ணுகிறார்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக