புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
31 Posts - 36%
prajai
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
3 Posts - 3%
Jenila
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%
jairam
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
7 Posts - 5%
prajai
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_m10மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:36 am



சுதபஸ் என்ற மகரிஷி பிருக்னி என்ற அழகிய பெண்னை மணந்து நல்லறம் பேணி இல்லறம் நடத்தி வந்தார்.

ஆயினும் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. தம் மனைவியின் மனக்குறையை உணர்ந்த மாமுனிவர், புத்திர பாக்கியம் வேண்டி பிரம்ம தேவரைக் குறித்து கடும் தவம் செய்யத் தொடங்கினார். அவர் மனைவி பிருக்னியும் அருகிலிருந்து தம் கணவரின் தவத்திற்குப் பங்கம் வராமல் கவனித்துக் கொண்டாள். நீண்ட கால தவத்தின் விளைவாக பிரம்ம தேவர் அவர்கள் முன் தோன்றினார்.

சுதபஸ் முனிவர் அவரைப் பர்த்து ""பிரம்ம தேவரே! எங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்காதது ஏன்? என்று கேட்டார். பிரம்ம தேவர் ""தவ சிரேஸ்டரே பகவான் ஸ்ரீமந்த நாராயணன் கருணையே வடிவானவன் தன்னை யார் சரணஅடைகிறார்களே அவர்களை ரட்சித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன்.

அவனது அருள் உங்களுக்க எப்போதும் உண்டு அவரே உங்களுக்கு திருக்குழந்தையாக அவதரிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார். அதனாலேயே உங்களுக்கு பத்திர பாக்கயம் அருள்வாதில் தாமதமேற்பட்டது. முனிவரே இதோ இஞூத விக்ரகம் பகவானால் எனக்கு அளிக்கப்பட்டது. நான் பூஜித்த வந்த விக்ரகம். இதை நான் உங்களுக்குத் தருகிறேன். இதை வைத்துப் பூஜித்து வாருங்கள். உங்களுடைய ஆசை நிறைவேறும் என்று கூறி ஒரு விக்ரத்த சுதபஸ் முனிவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார்.

சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவி பிருக்னியும் பிரம்மன் அளித்த விக்ரத்தைத் தினந்தோறும் பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் மகாவிஷ்ணு மனமிரங்கி அவர்கள்முன் பிரசன்னமனார். ""தவமுனிவரே! உங்கள் பக்தியையும் தவத்தையும் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம் பகவானுக்கு ஒப்பான புத்திரன் வேண்டும் என்று வேண்டினீர்கள் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே இல்லாதபடியால் நானே உங்களுக்குப் புத்தினாக அவதரிக்கப்போகிறேன். மேலும் நீஞூஙகள் பக்தி பணிவு, ஆச்சர்யம் ஆகிய மூன்று பாவனைகளில் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து வந்ததால் உங்களுக்கு மூன்று ஜன்மங்களில் தொடர்ந்து புத்திரனாக அவதரிப்பேன்.

பிரம்மனுக்கு நான் அளித்த இந்த விக்ரத்தையே தொடர்ந்து ஆராதித்து வாருங்கள் என்று கூறி மறைந்தார். சுதபஸ் முனிவரும் அவருடைய மனைவியும் இறைவன் திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தனர் அந்த கிருஷ்ண விக்ரத்தைத் தொடர்ந்து பக்தியுடன் பூஜித்து வந்தனர். அதன் பயனாக பகவான் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். பிருக்னி கர்ப்ன் என்ற பெயர் சூட்டினர். பகவானே தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த அவர்கள் ஆசையோடும் அன்போடும் அந்தக் குழந்தைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்தனர். சகல கலைகளையும் கற்பித்தனர். தன் தந்தையிடமே அனைத்தையும் கற்ற பிருக்னி கர்ப்பன் சான்றோனாகத் திகழ்ந்தான்.

அடுத்த ஜென்மத்தில் சுதபஸ்முனிவரும் அவரது மனைவி பிருக்னியும் காசிபராகவும், அதிதியாகவும் பிறந்தனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் மகனாக வாமனராக அவதரித்தான் வாமனன் தன் தந்தையிடமே வேத சாஸ்திரங்களைக் கற்று வித்தகனாக விளங்கினான். மூன்றடி மண் கேட்டு பகவான் மன்னன் மகாபாலியை பாதாளலோகத்தில் அழுத்தினார்.

அடுத்த ஜென்மத்தில் வசுதேவராகவும், தேவகியுமாகப் பிறந்தனர். சுதபஸ் முனிவரும், பிருக்னியும் தேவகியும் வசுதேவரும் தவத்தின் பயனாக ஸ்ரீமந்நாராயணன் கிருஷ்ண பரமாத்மாகவாக அவதாரம் செய்தான்.

மாயக்கண்ணனாக கோகுலத்தில் வளர்ந்தான். அரக்கர்களை வேடிக்கையாகவே மாய்த்து முடிவில் கம்சனைக் கொண்டு தாய் தந்தையரே சிறையிருந்து மீட்டான். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரிந்து வெற்றி பெறச் செய்தான் போர்க்களத்தில் அர்ச்சுணனுக்கு கீதையை உபதேசம் செய்தருளினான்.

வாசுதேவர், தேவகியரால் ஆராதிக்கப்பட்ட விக்ரம் பின்னர் ருக்மணி தேவியால் பக்தியுடன் பூஜிக்கப்ட்டது பிரளயத்தில் மூழ்கும் நிலை துவாரகைக்கு ஏற்பட்டது. அத்தருணம் ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் செல்லும்போது உத்தவரிடம் இந்த விக்ரகத்தைக் கொடுத்து, குருபகவானும் வாயுபகவானும் இதை எடுத்துப் போய் பரசுராம ÷க்ஷத்ரம் எனப்படும் கேரளத்தில் ஸ்தாபிக்கும்படி பணித்தார். உத்தவர் பகவானுடைய ஆணையை தேவகுருவிடம் தெரியப்படுத்திவிட்டு பத்கரிகாச்ரம் சென்று தவத்தில் அமர்ந்தார்.

தேவகுருவான பிரகஸ்பதியும் வாயுபகவானும் விக்ரத்துடன் ஆகாய மார்க்கமாக சஞ்சரித்து மேற்குக் கடற்கரையோரத்தை அடைந்தன. அங்கே பூர்வத்தில் பிராசேதஸுகள் ஹர்யச்வர்கள், சபலாச்வர்கள் ஆகியோர் ரூத்ர தீர்த்தம் எனப்படும் நாராயண சரஸை அடைந்தார்கள். அங்கு நீராடிக்கொண்டிருந்த பரமேஸ்வரனை அடைந்த நமஸ்கரித்தார்கள். அவரும் அந்தத் தடாகத்தின் தென் கரையில் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யும்படி ஆணையிட்டார்.

"" இந்த பகவத் பிரதிஷ்டைக்கு காரணமான குருவையும், வாயுவையும் என்றென்றும் மறக்க முடியாதபடி இந்தசேக்ஷ்ரம் "குருவாயூர்' என்றும் "தட்சிண துவாரகை' என்றும் மகோன்னதம் அடையும் என்று ஆசிர்வதித்தார். சுதபஸ், பிருக்னி தம்பதிகள் மூன்று ஜென்மங்களிலும் கிருஷ்ணரின் அபூர்வ விக்ரத்தை தொடர்ந்து பூஜித்து வந்தார்கள். முடிவில் குரு, வாயு ஆகியேரால் குருவாயூரில் அந்த விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர்களால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ண விக்ரமே "குருவாயூரப்பன்' என்னும் திருநாமங்கொண்டு நிலைத்து விட்டது. மூன்று பிறவிகளிலும் கிருஷ்ண பரமாத்மாவைப் புத்திரனாகப் பெற்ற சுதபஸ் பிருக்னி தம்பதிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

- முத்த, இரத்தினம், சத்தியமங்கலம்.





மூன்று பிறவிகளிலும் பகவானை புத்திரனாகப் பெற்றவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக