புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்தங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 11:35 am

சப்தங்கள் Dreams

கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்


ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை


இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி


நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்


பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்


பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்


இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை


செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது


இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்


சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 11:46 am

நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 12:17 pm

செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:
செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
புன்னகை நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 03, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சப்தங்கள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:24 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:28 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 03, 2011 3:34 pm

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:46 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

உங்களாது அன்புக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக