புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
74 Posts - 47%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
5 Posts - 3%
prajai
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்தங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 11:35 am

சப்தங்கள் Dreams

கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்


ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை


இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி


நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்


பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்


பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்


இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை


செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது


இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்


சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 11:46 am

நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 12:17 pm

செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:
செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
புன்னகை நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 03, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சப்தங்கள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:24 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:28 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 03, 2011 3:34 pm

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:46 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

உங்களாது அன்புக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக