புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
Page 1 of 1 •
கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641407கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் புகார்
சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டம், சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவரது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றுமொரு ஆசிரியை இணைந்து பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.
இதுசம்பந்தமாக எங்கள் மனித உரிமை அமைப்பு சார்பில் 17.8.11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தார்.
நேரில் ஆஜர்
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். கவிதா மீது இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட ஆசிரியைகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, அதுசம்பந்தப்பட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் 27-ந் தேதி (நேற்று) விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள். அப்போது அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-
முன்ஜாமீன்
குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அன்றே ஆசிரியைகளின் வீடுகளுக்கு சிலர் சென்றுள்ளனர். போலீசார் மறுநாளிலேயே விசாரணையை தொடங்கிவிட்டனர். ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் துரத்தியபடி இருந்தனர். இப்போது அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.
இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.
பரிசோதனை
இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கவிதாவின் மருத்துவ அறிக்கையும், கூடுதல் ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் வக்கீல் வாதிட்டதாவது:-
அந்த பெண், எப்படியெல்லாம் அந்த ஆசிரியைகளால் தவறாக பயன்படுத்தப்பட்டார் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவளுக்கு ஏற்பட்ட காயங்களின் விவரமும் அதில் உள்ளது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரில் டாக்டர் சியாமளா தேவியால் கவிதா பரிசோதனை செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் செல்வாக்கு
அப்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டாக்டரை தொடர்பு கொண்டு மிரட்டினார். கவிதா பற்றிய பல விவரங்களை அவர் கேட்டுள்ளார். கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும் என்றும் டாக்டரை அவர் மிரட்டி இருக்கிறார்.
அந்த பள்ளி நிர்வாகம் மற்றொரு கல்வி நிறுவனத்தையும் நடத்துகின்றனர். அங்கு ஆயிரக்கணக்கில் மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பள்ளி நிர்வாகம் தயார்
இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை அழைத்து தலைமை நீதிபதி விசாரித்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டரிடம் சில தகவல்களை கேட்டதாகவும், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார். இது ஒரு `சீரியஸ்' ஆன குற்றச்சாட்டு என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் வக்கீல் ஹேமா சம்பத், `மனுதாரர் தரப்பில் கூறப்படுவது தவறு. அந்த ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. மேற்கொள்ளப்படும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர பள்ளிநிர்வாகம் தயாராக உள்ளது'.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் கள்ளக்குறிச்சிக்கு வெளியே தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக வகுப்பு ஆசிரியை ஜனோ போர்ஷியா மற்றும் தலைமை ஆசிரியை லிசி போஸ்கோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜ×னோவை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், 8.9.11 அன்று ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட லிசிக்கு ஐகோர்ட்டு 30.8.11 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு ஜாமீனும், முன்ஜாமீன் வழங்கப்பட்டதால் கைது செய்யப்பட முடியாத சூழல் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முறையாக நடக்குமா?
போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தேவையில்லாமல் தனது செல்வாக்கை டாக்டர் சியாமளா தேவியிடம் பயன்படுத்தி இருக்கிறார். அவரது அறைக்குச் சென்று விவேகானந்தன் பேசி இருக்கிறார்.
இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. இதற்கு முகாந்திரம் உள்ளது. மேலும் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை இவர்கள் நடத்துவார்களா? என்பது சந்தேகமே.
ஜாமீன் ரத்து
மேலும் இந்த வழக்கை வேறு விசாரணைக்கு மாற்றுவதற்கு அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கிறார். எனவே அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.
2 ஆசிரியைகளின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அந்த சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
4 வாரத்தில் குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரிடம் செல்வாக்கை போலீஸ் அதிகாரி பயன்படுத்திய சம்பவத்துக்கு நாங்கள் வேதனையையும், அதிருப்தியையும் பதிவு செய்கிறோம்.
யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும், அந்த நிர்ப்பந்தங்களுக்கு செவிசாய்க்காமல் இந்த வழக்கை முக்கிய வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினதந்தி
பாலியல் புகார்
சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டம், சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவரது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றுமொரு ஆசிரியை இணைந்து பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.
இதுசம்பந்தமாக எங்கள் மனித உரிமை அமைப்பு சார்பில் 17.8.11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தார்.
நேரில் ஆஜர்
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். கவிதா மீது இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட ஆசிரியைகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, அதுசம்பந்தப்பட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் 27-ந் தேதி (நேற்று) விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள். அப்போது அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-
முன்ஜாமீன்
குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அன்றே ஆசிரியைகளின் வீடுகளுக்கு சிலர் சென்றுள்ளனர். போலீசார் மறுநாளிலேயே விசாரணையை தொடங்கிவிட்டனர். ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் துரத்தியபடி இருந்தனர். இப்போது அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.
இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.
பரிசோதனை
இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கவிதாவின் மருத்துவ அறிக்கையும், கூடுதல் ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் வக்கீல் வாதிட்டதாவது:-
அந்த பெண், எப்படியெல்லாம் அந்த ஆசிரியைகளால் தவறாக பயன்படுத்தப்பட்டார் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவளுக்கு ஏற்பட்ட காயங்களின் விவரமும் அதில் உள்ளது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரில் டாக்டர் சியாமளா தேவியால் கவிதா பரிசோதனை செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் செல்வாக்கு
அப்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், டாக்டரை தொடர்பு கொண்டு மிரட்டினார். கவிதா பற்றிய பல விவரங்களை அவர் கேட்டுள்ளார். கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டியதிருக்கும் என்றும் டாக்டரை அவர் மிரட்டி இருக்கிறார்.
அந்த பள்ளி நிர்வாகம் மற்றொரு கல்வி நிறுவனத்தையும் நடத்துகின்றனர். அங்கு ஆயிரக்கணக்கில் மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பள்ளி நிர்வாகம் தயார்
இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை அழைத்து தலைமை நீதிபதி விசாரித்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டரிடம் சில தகவல்களை கேட்டதாகவும், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார். இது ஒரு `சீரியஸ்' ஆன குற்றச்சாட்டு என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் வக்கீல் ஹேமா சம்பத், `மனுதாரர் தரப்பில் கூறப்படுவது தவறு. அந்த ஆசிரியைகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. மேற்கொள்ளப்படும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர பள்ளிநிர்வாகம் தயாராக உள்ளது'.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் கள்ளக்குறிச்சிக்கு வெளியே தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக வகுப்பு ஆசிரியை ஜனோ போர்ஷியா மற்றும் தலைமை ஆசிரியை லிசி போஸ்கோ ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜ×னோவை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், 8.9.11 அன்று ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட லிசிக்கு ஐகோர்ட்டு 30.8.11 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு ஜாமீனும், முன்ஜாமீன் வழங்கப்பட்டதால் கைது செய்யப்பட முடியாத சூழல் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முறையாக நடக்குமா?
போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தேவையில்லாமல் தனது செல்வாக்கை டாக்டர் சியாமளா தேவியிடம் பயன்படுத்தி இருக்கிறார். அவரது அறைக்குச் சென்று விவேகானந்தன் பேசி இருக்கிறார்.
இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. இதற்கு முகாந்திரம் உள்ளது. மேலும் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை இவர்கள் நடத்துவார்களா? என்பது சந்தேகமே.
ஜாமீன் ரத்து
மேலும் இந்த வழக்கை வேறு விசாரணைக்கு மாற்றுவதற்கு அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியிருக்கிறார். எனவே அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.
2 ஆசிரியைகளின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அந்த சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
4 வாரத்தில் குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டரிடம் செல்வாக்கை போலீஸ் அதிகாரி பயன்படுத்திய சம்பவத்துக்கு நாங்கள் வேதனையையும், அதிருப்தியையும் பதிவு செய்கிறோம்.
யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும், அந்த நிர்ப்பந்தங்களுக்கு செவிசாய்க்காமல் இந்த வழக்கை முக்கிய வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641422- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் ? ? ? ? ? ? ? ??????
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641519உதயசுதா wrote:இவளுக ஆசிரியைகள் இல்லை அரக்கிகள்.இவளுகளையெல்லாம் கழுதை மேல ஏற்றி ஊர்வலமாக கொண்டுவரனும்.அதை பார்க்கும் மற்றவர்களுக்கு தான் இந்த தவறை செய்தால் தானும் இந்த மாதிரி வர வேண்டி இருக்கும் என்று உணர வேண்டும்
அக்கா உங்களுக்கு கழுத்தயுனா அவ்வளவு இளக்காரமா போச்சா அதுக என்ன பாவம் செஞ்சது இப்படி ஒரு தண்டனை குடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#641541ராஜா wrote:நான் மட்டுமில்ல பாலா , இப்போ 437 பேர் Online இருக்காங்க
Online இருப்பவர்களெல்லாம் ஆண் லயண்ணல்ல
கருப்பு கோட்டணிந்த கோமகனே ஆன்லயன் - திருவள்ளுவர் பஸ்ஸுல திருக்குறள் படித்தோர் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
#0- Sponsored content
Similar topics
» பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» பஸ்சில் 11 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!
» டொரோண்டோவில் மருத்துவர் மீது 29 பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» பஸ்சில் 11 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!
» டொரோண்டோவில் மருத்துவர் மீது 29 பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|