புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
21 Posts - 60%
heezulia
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
12 Posts - 34%
Manimegala
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
142 Posts - 51%
ayyasamy ram
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக தற்கொலைக்கு காரணம் என்ன


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 4:55 pm

First topic message reminder :

நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 5:15 pm

Manik wrote:அட பக்கிரி கவிமுகிக்கு புரியலப்பா கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்

நான் புரிந்து கொண்டுதான் கேட்கிறேன்.தயிரியம் இருந்தாலும் சூல்நிலைகளாலும் இறந்து விடுகின்றனர் அதற்கான விளக்கம்தான் கேட்டேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:19 pm

வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Sep 28, 2011 5:19 pm

அன்புக்கு உரியவரிடம் (அம்மா, அப்பா, கணவர், மனைவி, பெற்ற பிள்ளைகள் ) இருந்து கோவதினாள் வரும் வார்த்தைகள் இல்லைனா அன்பு குறயும் நேரதினில் அல்லது நம்பிக்கை இல்லாமை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 5:29 pm

Manik wrote:வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)

அருமையான பதில்கள் வறுமையால் இறப்பவர்களை நாம் எவ்வாறு காக்கலாம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:31 pm

அவர்களை காக்க வேண்டுமென்றால் நாம் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் அதுக்கு நிறைய பணம் செலவாகுமே நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 5:51 pm

தற்கொலை என்றாலே மனசு கிடந்து பதை படைக்கிறது.அவங்களுக்கு அது ஒரு நிமிஷ வேலை.ஆனா அவங்களை சுத்தி இருக்கரவங்களுக்கு அது எத்தனை பெரிய கொடுமை தெரியுமா. தற்கொலை நிமிச நேரத்துல எடுக்கிற முடிவு.அந்த ஒரு நிமிஷம் யோசித்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்



அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Uஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Dஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Aஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Yஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Aஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Sஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Uஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Dஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Hஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 28, 2011 5:53 pm

ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 1357389அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 59010615அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Images3ijfஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Images4px
gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Fri Sep 30, 2011 4:25 pm

இன்று பல குடும்பங்களில் மனம் விட்டு பேசுவதில்லை. சூழ்நிலைகள் மற்றும் வெளிபடுத்த முடியாத சில ரகசியங்கள் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது. மன அழுத்தம் தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது, என்று ஒரு மாணிடன் தன்னம்பிக்காயை இழக்கிறானோ அன்றே அவன் செத்தவன் போல் ஆகிவிடுகிறான். நாட்கள் செல்ல செல்ல அந்த ஏமாற்றம் அவர்களை நிஜமாகவே கொன்றுவிடுகிறது. என் அனுபவம் இது யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.

இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.

மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்

தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்

நன்றி

கிளாடிஷ்






avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 30, 2011 4:29 pm

தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சவாலை சந்திக்க திறனில்லாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 4:33 pm

தோழி கிளாடிஷ் , மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்

ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை

கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக