புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 3%
jairam
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 3%
சிவா
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
1 Post - 1%
Manimegala
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
13 Posts - 4%
prajai
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
9 Posts - 3%
Jenila
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
4 Posts - 1%
jairam
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:45 am

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி
[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 06:55.39 AM GMT +05:30 ]
காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த 3 நாட்களானது கூட அறியாமல் பிணத்துடன் வசித்த அரசு பெண் அதிகாரியை பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் தியாகராஜன். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி குணபூஷணம்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

தியாகராஜன் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் குணபூஷணத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு போகாமல் குணபூஷணம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

குணபூஷணத்தின் நிலையை கண்டு மனமுடைந்த தியாகராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த குணபூஷணத்திற்கு இது குறித்து அறியாமல் அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தியாகராஜனின் வீடு திறக்கப்படாமல் உள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்போர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கதவை திறந்து பார்த்த போது, தியாகராஜனின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது.

இதை அறியாமல் அந்த உடலுடன் வசித்த குணபூஷணம் அதன் அருகிலேயே மயங்கி கிடந்தார். தியாகராஜனின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட குணபூஷணத்தை சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக