புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
49 Posts - 60%
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
91 Posts - 61%
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதங்களை தேடி ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 1:23 am


விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 7:02 am

அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:41 am

இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:43 am

பிஜிராமன் wrote:

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
கடுகு சிறிதேயானாலும் நல்ல காரம்..அருமை பிஜிராமான். பாராட்டுக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 9:52 am

அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உன் பாதங்களை தேடி .. Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:32 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:01 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:02 pm

kitcha wrote:அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்


நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 10:08 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:14 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

நன்றி அசுரன் உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் மனம் இறை நிழலை தேடுகிறது என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


எனக்கு மட்டும் என்ன கவிதையா தெரியும் சும்மா கிருக்கல்ஸ் தான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக