புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
89 Posts - 50%
heezulia
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
29 Posts - 55%
heezulia
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணீர் ....! Poll_c10கண்ணீர் ....! Poll_m10கண்ணீர் ....! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:52 pm

[img]கண்ணீர் ....! Anjalid[/img]


பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!
*************************************************

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!
********************************************************

படித்து பட்டம் வாங்கியவன்
குடித்தும் படிக்கிறான்
காதலில் தோற்ற
காயங்களை எண்ணி எண்ணி
தண்ணீரில் கண்ணீர்
குடிமகனாய் ...........!
***************************************************

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!
**********************************************************

வாடிய உயிர்கள்
தேடிய பயிர்களை
தாங்கி நிற்கும்
வேரை நிலைப்படுத்த
நீல வானத்தின்
கண்ணீர் மழைகள் ...........!

**************************************************





kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 3:54 pm

அனைத்துமே அருமையான வரிகள் ஹிஷாலி.சூப்பர் கண்ணீர் ....! 224747944
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கண்ணீர் ....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:55 pm

மிக்க நன்றி அண்ணா. நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 3:56 pm

அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 3:58 pm

ரேவதி wrote:அனைத்தும் சூப்பர் கண்ணீர் ....! 224747944

நன்றி ரேவதி !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 3:58 pm

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 04, 2011 4:00 pm

பிஜிராமன் wrote:
அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!


அருமையான கவிதைகள் ஹிஷாலி.......நன்றிகள்.. கண்ணீர் ....! 224747944 புன்னகை

மிக்க நன்றி பிஜி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 4:09 pm

பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!

நிதர்சனமான உண்மை...

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!

தண்ணீர் இல்லாத ஊரிலும் கூட
கண்ணீர் இருக்கும்....

அசத்தல் கவிதை தோழி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 04, 2011 4:35 pm

எல்லா கவிதைகளும் அருமை ஹிஷாலீ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 04, 2011 4:48 pm

நான் வாசித்த உங்களுடைய சில கவிதைகளில்
ஒரு வரியினை கூட ஒதுக்காமல் ரசித்த கவிதை இது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ! தொடர்க சகோதரி !



கண்ணீர் ....! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக