புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
31 Posts - 53%
heezulia
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
2 Posts - 3%
சிவா
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
1 Post - 2%
jairam
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
13 Posts - 4%
prajai
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
3 Posts - 1%
jairam
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்யாண மாலை....! Poll_c10கல்யாண மாலை....! Poll_m10கல்யாண மாலை....! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மாலை....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 12:08 pm

அன்று ...........
தலைமுறை சொந்தத்தில்
தாய் மாமன் பந்தத்தில்
தாலி கட்டும் திருமணம்
சொர்க்கமாய் வாழ்ந்தது ............!

இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
சில புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!

கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 12:56 pm

ஹிஷாலீ wrote:இன்று .............
கல்யாண மாலையில்
கலர் கலர் புகைப்படத்துடன்
புதுமண தம்பதிகள்
தேடி தேடி சேர்வதால் .....!

கோடியாய் கொலையும்
கொள்ளையும் நடக்கும் நாடகம்
அதே திரையில் தான்
அம்பலமாகிறது ......!
[/color][/font]
அன்று மக்கள் கிராமங்களை விட்டு தாண்டாதவர்கள் ! உறவுகளுக்குள் திருமணம் நடைபெற்றது ! இன்று உலகம் சுருங்கிவிட்டது ! மக்கள் பரவி கிடக்கின்றனர் ! திருமணங்கள் , இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் புகைப்படம் பார்த்து நேரில் பேசி முடிகிறது ! இதில் தவறு இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக "கல்யாண மாலை " போன்றவற்றை குறை சொல்லக்கூடாது !

இன்னும் சொல்ல போனால் தாய்மாமன் போன்ற உறவுமுறை திருமணத்தை மருத்துவ உலகம் ஆதரிக்கவில்லை !
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 1:23 pm

மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 1:37 pm

ஹிஷாலீ wrote:மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.
தாய் மாமன் உறவு முறை திருமணம் இன்று நேற்றல்ல காலங்காலமாக தொடர்வதுதான் ! எனக்கு தெரிந்து சில நெருங்கிய திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர் !

எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு ! திருமண மாலை உட்பட ...
இதில் மன்னிக்க எதுவும் இல்லை "ஹிஷாலீ! கருத்துக்கள் தானே முக்கியம் !

சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக பயணம் போகாமலா இருக்கிறோம் ?. அப்படித்தான் திருமணமாலை போன்றவையும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 1:45 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:மருத்துவம் ஆதரிக்காவிட்டால், இன்னும் அதே தாய் மாமன் உறவு முறை திருமணம் நடந்துகொண்டே தான் உள்ளது. நான் கல்யாண மாலையை குறை கூறவில்லை, அதில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும். இல்லை அப்பதிவை நீக்கிவிடுகிறேன்.
தாய் மாமன் உறவு முறை திருமணம் இன்று நேற்றல்ல காலங்காலமாக தொடர்வதுதான் ! எனக்கு தெரிந்து சில நெருங்கிய திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர் !

எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு ! திருமண மாலை உட்பட ...
இதில் மன்னிக்க எதுவும் இல்லை "ஹிஷாலீ! கருத்துக்கள் தானே முக்கியம் !

சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக பயணம் போகாமலா இருக்கிறோம் ?. அப்படித்தான் திருமணமாலை போன்றவையும்

அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 1:56 pm

ஹிஷாலீ wrote:
அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?

ஆமாம் ஒட்டுமொத்தமாக கலயணமாலை போன்ற கருத்தை குறை சொல்வது போல் உள்ளது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 2:00 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:
அப்போது நான் கூறும் கருத்து தவறா .........?

ஆமாம் ஒட்டுமொத்தமாக கலயணமாலை போன்ற கருத்தை குறை சொல்வது போல் உள்ளது


அப்படிஎன்றால் நான் அதை நீக்கிவிடுகிறேன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 2:04 pm

ஹிஷாலி கவிதை நன்றாக உள்ளது.ஆனால் ஹிஷாலி சொல்ல நினைத்த கவிதையின் கரு, சொல்ல நினைத்த கருத்து வேறு என்று நினைக்கிறேன்.
அன்று அதிகம் சொந்தத்திற்குள் கல்யாணம் செய்து கொண்டார்கள்,காரணம் பல உண்டு.அதில் ஒன்று சொந்தத்தில் முடிப்பதால் கடைசி காலத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணிற்கும் ஒரு வகையில் சொந்தம் என்று வருவதால் பெற்றோர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை பெண்கள் செய்தார்கள்.இரண்டாவது அந்தக் காலத்து பெண்கள் வளர்ந்த விதம் ஒன்று உள்ளது.நாம் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேற உண்டு.
இந்தக் காலத்தில் அதிகமான பெண்கள் அப்படி நினைப்பதில்லை,அதனால் தான் நிறைய பிரச்சனைகள் குழப்பங்கள்.
ஆனால் அவர்களுடைய கடைசி காலமும் அப்படித்தான் இருக்கும் என்று இக்காலத்து பெண்கள் நினைப்பது இல்லை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாண மாலை....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 07, 2011 9:57 am

kitcha wrote:ஹிஷாலி கவிதை நன்றாக உள்ளது.ஆனால் ஹிஷாலி சொல்ல நினைத்த கவிதையின் கரு, சொல்ல நினைத்த கருத்து வேறு என்று நினைக்கிறேன்.
அன்று அதிகம் சொந்தத்திற்குள் கல்யாணம் செய்து கொண்டார்கள்,காரணம் பல உண்டு.அதில் ஒன்று சொந்தத்தில் முடிப்பதால் கடைசி காலத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணிற்கும் ஒரு வகையில் சொந்தம் என்று வருவதால் பெற்றோர்களின் கடைசி காலத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை பெண்கள் செய்தார்கள்.இரண்டாவது அந்தக் காலத்து பெண்கள் வளர்ந்த விதம் ஒன்று உள்ளது.நாம் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வேற உண்டு.
இந்தக் காலத்தில் அதிகமான பெண்கள் அப்படி நினைப்பதில்லை,அதனால் தான் நிறைய பிரச்சனைகள் குழப்பங்கள்.
ஆனால் அவர்களுடைய கடைசி காலமும் அப்படித்தான் இருக்கும் என்று இக்காலத்து பெண்கள் நினைப்பது இல்லை.


ஏதோ புக்ஸ் ல படிச்சேன் எழுதினேன். வேண்டுமென்றால் அதில் சிறு திருத்தம் செய்கிறேன் அண்ணா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 12:21 pm

ஹிஷாலீ wrote:

ஏதோ புக்ஸ் ல படிச்சேன் எழுதினேன். வேண்டுமென்றால் அதில் சிறு திருத்தம் செய்கிறேன் அண்ணா.

திருத்தம் வேண்டாம் என்பது என் எண்ணம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்யாண மாலை....! Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக