புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
31 Posts - 55%
heezulia
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_m10வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வந்த இறைவன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 12:42 pm

First topic message reminder :

வீதிக்கு வந்த இறைவன் - Page 2 Photoshop_Winter_season_006480_

ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 12:06 pm

செய்தாலி wrote:
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

வந்ததும் உலகின் அழகை கண்டு சிலிர்த்து போய் இருப்பான். நாம் படைத்த உலகமா என்று சோகம் சோகம்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

இவர்களின் அவசரம் எதற்காக இருக்கும் என்று நமக்கு தான் தெரியும்.

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

நாம் நாட்டில் இவை அரிதே தோழா.

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

நம் நாட்டில் இவற்றுக்கு பஞ்சமில்லையே. இறைவனுக்கு புதிது,,,நமக்கோ பழகி போன ஒன்று. சோகம்

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை

விபத்து , கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகம் ஆனால் உதிரமே கொட்டி கிடக்கும் வீதியில்.


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

மனிதே நேயமே இல்லாதா மனிதர்களின் மனம் ஒரு குப்பையே.

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

அதுவும் இரவல் தானா.... சோகம்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

வேறென்ன செய்ய முடியும் அவரால்.

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

இன்னும் அதிகம் இருக்கு.. அதை சொல்ல நம்ம நேரமில்லை....

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

நினைத்தேன் இறுதியில் ஓடுவார் என்று ....
படைத்த இறைவானாலும் காண சகிக்காத அவலங்கள் நாட்டில் நடை பெறுகிறது.
இதை மாற்ற யாராலும் இயலாது. இது நம் விதியா....அல்லது தூயவர்களின் சதியா....
இதே கேள்விகளோடு நம் காலமும் ஓடி கொண்டே இருக்கிறது...

நல்ல கருத்து...தூய சிந்தனை.
நன்றி செய்தாலி.


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 12:25 pm

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்


வீதியின் சப்தங்களும் சலனங்களும் உங்களின் கவிதையில் சங்கமித்து மெருகேர்ரியாது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 12:26 pm

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
இதுதான் எனக்கு மிகவு பிடித்தமான வரிக்க அண்ணா . சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:50 pm

நட்புடன் wrote:இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?

கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...

ம்ம்ம் ....
மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:53 pm

உமா wrote:
செய்தாலி wrote:
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

வந்ததும் உலகின் அழகை கண்டு சிலிர்த்து போய் இருப்பான். நாம் படைத்த உலகமா என்று சோகம் சோகம்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

இவர்களின் அவசரம் எதற்காக இருக்கும் என்று நமக்கு தான் தெரியும்.

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

நாம் நாட்டில் இவை அரிதே தோழா.

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

நம் நாட்டில் இவற்றுக்கு பஞ்சமில்லையே. இறைவனுக்கு புதிது,,,நமக்கோ பழகி போன ஒன்று. சோகம்

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை

விபத்து , கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகம் ஆனால் உதிரமே கொட்டி கிடக்கும் வீதியில்.


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

மனிதே நேயமே இல்லாதா மனிதர்களின் மனம் ஒரு குப்பையே.

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

அதுவும் இரவல் தானா.... சோகம்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

வேறென்ன செய்ய முடியும் அவரால்.

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

இன்னும் அதிகம் இருக்கு.. அதை சொல்ல நம்ம நேரமில்லை....

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

நினைத்தேன் இறுதியில் ஓடுவார் என்று ....
படைத்த இறைவானாலும் காண சகிக்காத அவலங்கள் நாட்டில் நடை பெறுகிறது.
இதை மாற்ற யாராலும் இயலாது. இது நம் விதியா....அல்லது தூயவர்களின் சதியா....
இதே கேள்விகளோடு நம் காலமும் ஓடி கொண்டே இருக்கிறது...

நல்ல கருத்து...தூய சிந்தனை.
நன்றி செய்தாலி.


விரிவான கருத்துக்கு
மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:57 pm

Kaa Na Kalyanasundaram wrote:மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்


வீதியின் சப்தங்களும் சலனங்களும் உங்களின் கவிதையில் சங்கமித்து மெருகேர்ரியாது.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 12, 2011 4:59 pm

ஹிஷாலீ wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
இதுதான் எனக்கு மிகவு பிடித்தமான வரிக்க அண்ணா . சூப்பருங்க அருமையிருக்கு

சகோ ..
நான் சொன்னது உண்மைதானே
கருத்துக்கு மிக்க நன்றி சகோ




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக