புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
3 Posts - 2%
jairam
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
1 Post - 1%
சிவா
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
1 Post - 1%
Manimegala
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
16 Posts - 4%
prajai
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
7 Posts - 2%
Jenila
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
4 Posts - 1%
jairam
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
3 Posts - 1%
Rutu
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மைக்ரோ கதை: Poll_c10மைக்ரோ கதை: Poll_m10மைக்ரோ கதை: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை:


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 4:21 pm

மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் துறவி.
அவ்வழியே பெரிய மூட்டை ஒன்றைச் சுமந்து வந்து
கொண்டிருந்தான் ஒருவன்.

“தம்பி, இந்த மூட்டையில் என்ன இருக்கிறது?” என்று
கேட்டார் துறவி. மூட்டையை இறக்கி வைத்தான் அவன்.

“மூட்டையில் என்னுடைய கவலைகள் இருக்கின்றன”
என்றான் அந்த வழிப்போக்கன். “”அப்படியா? மூட்டையைத்
திறந்து காட்டு” என்றார் துறவி.

மூட்டையைத் திறந்து காட்டினான் வழிப்போக்கன். ஆனால்
அதற்குள் ஒன்றுமே இல்லை. வழிப்போக்கனுக்கு அதிர்ச்சியாக
இருந்தது.

“இதற்குள்ளேதானே என்னுடைய நேற்றைய கவலைகளும்,
நாளைய கவலைகளும் இருந்தன” என்றான் அவன்.

துறவி சொன்னார்: “”நேற்றையக் கவலைகள் நேற்றே
போய்விட்டன. நாளைய கவலைகள் இன்னும் வந்து சேரவில்லை.
பின் ஏன் அவற்றை நீ சுமக்க வேண்டும்?”

வழிப்போக்கன் துறவியை வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன்
சென்றான்.
-
=====================================

>செ.சத்தியசீலன், கிழவன் ஏரி.
நன்றி: தினமணி
nanri.ராம்மலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 4:25 pm

அருமையான நீதி கதை அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 4:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைக்ரோ கதை: 1357389மைக்ரோ கதை: 59010615மைக்ரோ கதை: Images3ijfமைக்ரோ கதை: Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 6:19 pm

dsudhanandan wrote:அருமையான நீதி கதை அருமையிருக்கு
நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 7:36 pm

அருமையான, கதை பகிர்விற்கு நன்றிகள் கிச்சா.........

கதை ரொம்ப குட்டி ஆனால் கருத்து மிக மிக கெட்டி.......நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:53 pm

கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி



மைக்ரோ கதை: Thank-you015
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 07, 2011 7:57 pm

நேற்று ஒரு கொலையை பண்ணிட்டு நாளை போலீசு புடிக்குமோன்னு பயப்படக்கூடாது... மனஅமைதிக்காக சொல்லப்பட்டிருந்தாலும் அவரவர் துன்பம் அவரவருக்கு. அனுபவித்தால் தான் தெரியும்.. அருமையான குட்டி கதையை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் கிட்சா..

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 7:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 8:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நேற்றைய கவலை நாளைக்கு வராது மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைக்ரோ கதை: Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 9:39 am

அய்யம் பெருமாள் .நா wrote:கிட்சா ! எப்படி இப்படியெல்லாம் ! என்னால கண்ணீர் ( ஆனந்த மாகத்தான்

நம்முடன் இருக்கும் ஒருவர் இப்படி நல்ல பதிவை பதிகிறாரே என்று ஆனந்த கண்ணீர் வருகிறது மகிழ்ச்சி

கட்டுரைகள் பகுதியில் வெற்றியாளன்.தோல்வியாளன் - வேறுபாடு என்ற பதிவு உள்ளது அதைப் பாருங்கள் பெருமாள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மைக்ரோ கதை: Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக