புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இந்த வயதில் அவர் என்னவெல்லாம் நினைத்திருப்பார். என்னென்ன கனவெல்லாம் கண்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.கே. பாலா wrote:ஆறுதல் கூற இயலா இழப்பு !..முப்பது வயதில் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று யார் எதிர்பார்திருக்க முடியும் !...ஒரு வயது குழந்தை ..தன் தந்தை முகத்தை இனி என்றுமே காணமுடியாதே ..!அப்பாவின் இதமான ஸ்பரிசத்தை இனி என்றுமே அதனால் .உணரமுடியாதே ...! இளம் வயதில் தன் துணைவரை இழந்த சகோதரிக்கு என்ன சொல்லி தேற்ற முடியும் ..! இதையெல்லாம் எண்ணும்தோறும் கண்ணீர்தான் விடமுடிகிறது ..!கலைவேந்தன் wrote:மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. நினைத்து நினைத்து நான் கண்ணீர்விடுவதை இல்லத்தோர் கண்டு வேதனையடைகிறார்கள்..
போய்விட்டாயே ..! ரபீக் /
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலைவேந்தன் wrote:இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஃப்லைனில் இருக்கும் ரஃபீக் சட்டென்று ஆன்லைனில் வந்து உரையாடக்கூடாதா..
கண்களில் வழியும் நீருடன் இத்திரியை வாசிக்கின்றேன்..
எப்படி இதயத்தைச் சமாதானப்படுத்துவது..? அறிகிலேன்..
ரொம்ப கஷ்டமாக இருக்கு கலை நமக்கே இப்படி என்றால் , அவங்க வீட்டு உறவுகள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கும் போது................. மனம் ரொம்பவும் கனத்து போகிறது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நீ யாருடனும் 1 மணி நேரம் கூட பேசாமல் இருந்ததில்லயே. யாரையும் கடிந்து ஒரு சொல் சொல்லமாட்டாயே. யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாயே.
அடிக்கடி என்னுடன் விவாதம் செய்வாயே. இனி நான் யாருடன் செய்வேன்.
இன்று எங்கள் எல்லோருடைய மனதும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறதே நண்பா.
எங்களை அழவைத்து விட்டு சென்று விட்டாயே.
அடிக்கடி என்னுடன் விவாதம் செய்வாயே. இனி நான் யாருடன் செய்வேன்.
இன்று எங்கள் எல்லோருடைய மனதும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறதே நண்பா.
எங்களை அழவைத்து விட்டு சென்று விட்டாயே.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:ஓரிரு மாதங்கள் கேட்டு இன்று நிரந்த விடுமுறை எடுத்துவிட்டாயே !...ரபீக் .!...ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
இனி உன்னை என்றுமே ,,காணாதே ஈகரை....ஐயோகோ !....
hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.
புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..
பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.
விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கலைவேந்தன் wrote:hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.
புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..
பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.
விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.
இறப்பிலா ரபீக்கிற்கு இத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வைக்க வேண்டும்...இறைவா இது நியாயமா?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று முகைதீன் பதிவு போட்ட அன்று நான் ஈகரை வரவில்லை என்று எனக்கு தனிமடலில் சொன்னார் துஆ செய்யுங்கள் பானு என்று ...அப்போதே கேட்டேன் என்ன சாதாரமாண நோயாக இருந்தால் துஆ செய்ய சொல்லமாட்டாங்களேனு என்ன செய்யுது அவருக்கு என்று கேட்டதுக்கு அவர் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்னிடம் இதைப் பற்றி கேக்காதிங்கனு சொன்னார் அப்போதே சொல்லி இருந்திருந்தால் .............இப்போது ரஃபீக்கை இழந்திருக்க மாட்டோம்....ராஜா wrote:அடப்பாவி , விடுமுறை என்று சொல்லி எங்களை ஏமாற்றிவிடு சென்றுவிட்டாயே, அப்போதே நீ சிகிச்சைக்காக தான் செல்கிறாய் என்று தெரிந்திருந்தால் எங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருப்போமே. நாங்கள் தான் அனுபவம் இல்லாததால் எங்கள் தந்தையை வாரிக்கொடுத்தோம் இப்போது நீயும் உன் மகனை தவிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாயே.ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே ,இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|