புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு கவிதைகள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:55 am

First topic message reminder :

தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
----------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:27 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

நல்லா இருக்கு,,,,இதை நீ ஒரே திரியிலே பதியலாம் ஹிஷூ...
அதற்க்கு ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் கொடுத்துவிட்டு....

சூப்பர் ஐடியா உமா மிக்க நன்றி. அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 1:07 pm

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------




நல்லதொரு ஹைகூ இதில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 1:11 pm

துண்டு கவிதைகள் அனைத்தும் சிந்தனையை தூண்டும் கவிதைகள்.
நல்ல சிந்தனையில் உதித்த கவிதைகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,துண்டு கவிதைகள்...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 1:35 pm

Kaa Na Kalyanasundaram wrote:எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------




நல்லதொரு ஹைகூ இதில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 1:39 pm

kitcha wrote:துண்டு கவிதைகள் அனைத்தும் சிந்தனையை தூண்டும் கவிதைகள்.
நல்ல சிந்தனையில் உதித்த கவிதைகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 2:38 pm

மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

துண்டு கவிதைகள்...! - Page 2 Aதுண்டு கவிதைகள்...! - Page 2 Bதுண்டு கவிதைகள்...! - Page 2 Dதுண்டு கவிதைகள்...! - Page 2 Uதுண்டு கவிதைகள்...! - Page 2 Lதுண்டு கவிதைகள்...! - Page 2 Lதுண்டு கவிதைகள்...! - Page 2 Aதுண்டு கவிதைகள்...! - Page 2 H
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 2:40 pm

அப்துல்லாஹ் wrote:மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...

மிக்க நன்றி சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 2:41 pm

அப்துல்லாஹ் wrote:மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சரியா சொன்னீங்க அண்ணா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 10, 2011 3:44 pm

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு

சிறந்த சிந்தனை
வரிகளிலும் பொருளிலும் நல்ல தேர்ச்சி
கவிதை படைக்க என் பாராட்டுக்கள் வால்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 3:47 pm

செய்தாலி wrote:
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு

சிறந்த சிந்தனை
வரிகளிலும் பொருளிலும் நல்ல தேர்ச்சி
கவிதை படைக்க என் பாராட்டுக்கள் வால்த்துக்கள்

மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக