புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
53 Posts - 60%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

First topic message reminder :

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Oct 11, 2011 7:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை



Be Happy always

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 11, 2011 7:55 pm

ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:05 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 5:18 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:19 pm

ஹிஷாலீ wrote:நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:20 pm

அனைத்தும் சூப்பர் "பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 2825183110



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 5:24 pm

கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:47 pm

rombavum nanri revathy...
rombavum nanri..kichchaa.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 5:51 pm

சூப்பருங்க

அனைத்தும் அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:03 pm

kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக