புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_m10பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்


   
   
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Fri Oct 14, 2011 8:50 pm

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பாடம் கற்றுக் கொடுக்க விரும்பும் ஆர்வம் மிக்க திறமையான மாணவர்களுக்கும் பல்வேறு பணிகளில் வேலைபார்க்கும் இளம்வயதினர்க்கும் டிச்ஃபார் இந்தியா அமைப்பு ஃபெல்லோஷிப் வழங்குகிறது. இந்த இரண்டு ஆண்டு பாடம் கற்பிக்கும் பணியில் சேர விரும்புபவர்களுக்கு மாத ரூ.16 ஆயிரம் உதவித்தொகையும் இடங்களை பொறுத்து மாதம் ரூ.8ஆயிரம் வரை வீட்டு வாடகைப் படியும் வழங்கப்படும். இந்த பனிக்காலம் முடிந்த பிறகு, பல்வேறு துறைகளில் நல்ல வேலை வாய்ப்பு சாத்தியங்களும் இருக்கின்றன.
ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதி:-
1976ம ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கு வேண்டும். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் கல்வி தகுதி,பணி அனுபவம்,படிப்பு அல்லாத வேறுதுறைகளில் ஆர்வம் ஆகியவை குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக விண்ணபிக்கிறோம் என்பது குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் என்ன பணி செய்தோம் என்பது குறித்து இரண்டு கட்டுரைகளை எழுதி விண்ணப்பதுடன் அனுப்ப வேண்டும். உங்களை பற்றி உங்களது வார்த்தைகளில் எப்படி எழுதுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவே இந்த கட்டுரைகள் கேட்கபடுகின்றன. கட்டுரைகளில் என்ன என்ன இடம் பெறவேண்டும் என்பதை இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் தபால் மூலம் விண்ணப்பிப்பது ஏற்றுக்கொள்ளபடமாட்டது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டு தகுதியானவர்களிடம் தொலைபேசி மூலம் இண்டெர்வியூ நடத்தபடும். அதிலிருந்து தேர்வு பெறுபவர்கல்களி டிச்ஃபார் இந்தியா தேர்வுக்குழுவினர் மதிப்பீடு செய்வார். இறுதியாக தேர்வு பெறுபவர்கள் அவர்களது கல்லூரி பேராசிரியர்களோ அல்லது பணிபுரியும் நிறுவனங்களோ பரிந்துரைக்கவேண்டி இருக்கும்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 16ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
விவரங்களுக்கு:-www.teachforindia.org

நன்றி:-புதியதலைமுறை கல்வி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Oct 15, 2011 12:18 am

ஒரு சிறிய திருத்தம். வலைதள முகவரியில் சிறு பிழை உள்ளது.அது
www.teachforindia.org.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 15, 2011 7:19 am

தகவலுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  1357389பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  59010615பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Images3ijfபள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக