புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
First topic message reminder :
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.. எந்த நிறுவனத்திலாவது விடுமுறை அளிக்கவில்லை எனில் தேர்தல்ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம், சென்னை- 600 106 Phone : 044- 24753001, 2475 3002 Fax : 044-2475 3300, 2475 1870 E-mail : tnsec@tn.nic.in தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..
நன்றி தினமலர்.காம்
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.. எந்த நிறுவனத்திலாவது விடுமுறை அளிக்கவில்லை எனில் தேர்தல்ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம், சென்னை- 600 106 Phone : 044- 24753001, 2475 3002 Fax : 044-2475 3300, 2475 1870 E-mail : tnsec@tn.nic.in தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..
நன்றி தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறி, சென்னையில் நேற்று, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்கம் போல் இயங்கியதால், பணியாளர்களும், மாணவர்களும் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.
"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை பிறப்பிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தீபாவளியும் ஒரு காரணம்
விடுமுறை நிலவரம் குறித்து, அடையாரில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர், ""சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எங்களுக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் 9 மணிக்கு "ஆபீஸ்' வந்து விட்டேன்'' என்றார்.தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதால், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பெரிய கடைகள் பலவற்றில், பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, ஓரிரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரக் கூட அனுமதி தரவில்லை. சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. இப்பகுதிகளில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பல பொறியியல் கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை.இதனால்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஓட்டுப்போட முடியவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 17 மற்றும் 19ம் தேதிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
இரண்டாம் கட்டத்திற்கு விடுமுறை?
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலோருக்கு, தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டு உள்ளதாகத் தெரிகிறது. "நாளை உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, தங்களுக்கு, "லீவு' வழங்க மறுக்கும் நிறுவனங்களின் நிர்வாகம் மீது, மாநிலத் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய புராணம்சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் கூறும்போது, ""தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, சென்னையின் பல இடங்களில், திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று(நேற்று) தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சொன்னது என்னாச்சு?
கடந்த சட்டசபைத் தேர்தல் நாளன்றும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், பல தனியார் நிறுவனங்கள் இயங்கின. "இது குறித்து, புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில், விதிமுறையை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.சட்டசபைத் தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நன்றி தினமலர்.காம்
"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை பிறப்பிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தீபாவளியும் ஒரு காரணம்
விடுமுறை நிலவரம் குறித்து, அடையாரில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர், ""சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எங்களுக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் 9 மணிக்கு "ஆபீஸ்' வந்து விட்டேன்'' என்றார்.தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதால், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பெரிய கடைகள் பலவற்றில், பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, ஓரிரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரக் கூட அனுமதி தரவில்லை. சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. இப்பகுதிகளில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பல பொறியியல் கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை.இதனால்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஓட்டுப்போட முடியவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 17 மற்றும் 19ம் தேதிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
இரண்டாம் கட்டத்திற்கு விடுமுறை?
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலோருக்கு, தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டு உள்ளதாகத் தெரிகிறது. "நாளை உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, தங்களுக்கு, "லீவு' வழங்க மறுக்கும் நிறுவனங்களின் நிர்வாகம் மீது, மாநிலத் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய புராணம்சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் கூறும்போது, ""தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, சென்னையின் பல இடங்களில், திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று(நேற்று) தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சொன்னது என்னாச்சு?
கடந்த சட்டசபைத் தேர்தல் நாளன்றும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், பல தனியார் நிறுவனங்கள் இயங்கின. "இது குறித்து, புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில், விதிமுறையை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.சட்டசபைத் தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நன்றி தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வைகுண்ட ஏகாதசி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
» தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|