புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
4 Posts - 3%
bala_t
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%
Kavithas
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
293 Posts - 42%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
6 Posts - 1%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
5 Posts - 1%
manikavi
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 17696452_11267723_41170589


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 3:39 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:04 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே
- நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

வீட்டு சாப்பாடு சாப்பிட்டத்தான் உங்களுக்கு நாகரீக கவிதைகள் படைக்கவருகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மவனே நீங்க இனிமேலு கற்கலாமா கற்காலமா நு கிவிதை எழுதுங்க அப்பறம் பார்த்துகிறேன் .



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:42 pm

ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?



( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 4:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
சிரி சிரி மகிழ்ச்சி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:30 pm

பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300
இனம் இனத்தோடு சேரும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:36 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300
இனம் இனத்தோடு சேரும்

இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா.. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:20 pm

க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:31 pm

கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்

கண்மணியே
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா. நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக