புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
68 Posts - 53%
heezulia
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
15 Posts - 3%
prajai
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
9 Posts - 2%
jairam
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த ஆசை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 11:25 am

அவளின் அந்த ஆசை 17696452_11267723_41170589

அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்

என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்

இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்

அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்

அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு

இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை

தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்

நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்

மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்

அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை

சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்

நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்

அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்

புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்

நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்

பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்

உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்

அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்

பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்

அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது

அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்

இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை

மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 11:30 am

கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளின் அந்த ஆசை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 12:52 pm

kitcha wrote:கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 12:55 pm

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:01 pm

கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:19 pm

அ.இராஜ்திலக் wrote:உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:20 pm

முஹைதீன் wrote:கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:36 pm

ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 2:43 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....


இரண்டு நாட்களுக்கு முன் இந்த புகைபடத்திற்கு
கவிதை வரிகள் தீட்ட தோழி ஆதிர அவங்க சொன்னாங்க
எல்லாரும் கவிதை எழுதினாங்க
நானுன் எதையாவது கிறுக்கலாம் என்று எண்ணி கிறுக்கினேன்
என் கிறுக்கல் நீண்டுகொண்டேபோனது அதனால் தனிப் பதிவாய் பதிந்துவிட்டேன்

இந்த கிறுக்கலுக்கு கிட்டும் கருத்தும் பாராட்டும் தோழி ஆதிரா அவங்களை சேரட்டும்
புகைப்படம் தந்த தோழி ஆதிரா அவங்களுக்கு என் நன்றிகள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக