புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
60 Posts - 48%
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
17 Posts - 2%
prajai
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
4 Posts - 1%
jairam
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_m10"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:20 pm

நாம்-
நாகரீகம் உச்சமடைந்த காலத்தில் வசிக்கிறோம்.
ஆதிமனிதனிலிருந்து...அரை பேண்ட்...ஆகி இருக்கிறது உடை.
ஆதிகாலத்தில் என் வீட்டிற்குக் கதவே இல்லை.
இப்போது-
திண்டுக்கல் பூட்டிலிருந்து...டிஜிட்டல் லாக்கிற்கு மாறி இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் நம்பிக்கையை இப்போது பூட்டில்தான் வைத்திருக்கிறோம் ...
இருந்தாலும் சொல்கிறேன்...வெகு நிச்சயமாய்..
நாங்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம்..இப்போது.
************************************************************
மழைநீர்...
இதிகாச காலப் பறவை ஒன்றின் உணவாம் ...
இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் -
நமது தேசத்தில் அந்தப்
புராணகாலத்துப் பறவைகள் இருக்கின்றன ...
என்ன !
கொஞ்சம் ஒட்டிய கன்னங்களோடும் ..குழிவிழுந்த கண்களோடும் ..
இரண்டு சூம்பிய கால்களோடும் ..வயிறெரியும் சாபங்களோடும் .
************************************************
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
*************************************************



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 22, 2011 1:25 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 1:33 pm

வை.பாலாஜி wrote:அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
****************************

மிக அருமையான கற்பனை சார் , ஈகரை உறவுகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி தொடங்கலாம் சார் ..

ரொம்பவும் நன்றி பாலாஜி. முன்னரே நான் சொல்லி இருந்தபடி ....நமது
தளத்தில்...எழுதப்படும்..கவிதைகளை விடாமல் படித்துவந்தாலே
போதும்.என்னுடைய எழுத்தின் முன்னேற்றத்திற்கும்..இந்தப் பயிற்சிதான்
காரணமாய் இருந்தது..பாலாஜி. மிகக் குறிப்பாக "போகன்" கவிதைகள்.
நன்றி! பாலாஜி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 22, 2011 1:38 pm

மூன்றுமே மூன்று முத்துக்கள் சூப்பர் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:48 pm

அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.
அம்மா...
குழந்தைக்கு "நிலவு" வரைந்து கொடுக்கிறாள்.
அதை இரசித்த குழந்தை...
நிலவுக்கு "மீசைகள்" போட ஆரம்பிக்கிறது.
சுற்றிலும் மீசை போட்டு முடித்தபின்
குதூகலிக்கிறது...
"நிலவு"...."சூரியனாய்" மாறிவிட்டதென.

கவிதை அனைத்தும் அருமை,
இவை வித்தியாசமான சிந்தனை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அப்போதெல்லாம்..என் வீட்டிற்குக் கதவுகள் இருந்ததில்லை... Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 3:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:14 pm

மிகவும் அருமை நாகா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:03 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக், கிச்சா., கே.பாலா., உமா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 4:07 pm

மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 22, 2011 4:10 pm

ரேவதி wrote:மூன்றுமே முத்தான கவிதைகள் அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! ரேவதி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக