புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
89 Posts - 50%
heezulia
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
29 Posts - 54%
heezulia
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_m10வெட்கத்தில்  பூத்த காதல் ....! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தில் பூத்த காதல் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 3:06 pm

அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 3:10 pm

வெட்கம் வருமா வெக்கம் வருமா..
நான் தலைப்பிலும் வெட்கம் என்று மாற்றி இருக்கேன் சரி என்றால் அப்டியே இருக்கட்டும்இல்லைஎன்றாள் மாற்றி விடுங்கள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 3:12 pm

அப்படியும் வரும் இப்படியும் வரும் . நன்றி ரேவதி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 22, 2011 3:13 pm

ஹிஷாலீ wrote:அப்படியும் வரும் இப்படியும் வரும் . நன்றி ரேவதி.

நன்றி நன்றி அன்பு மலர்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:22 pm

ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

என்னை கவர்ந்த வரிகள்..
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ


கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!

2 பிழைகள் ஹிஷூ..






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 3:27 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

என்னை கவர்ந்த வரிகள்..
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ


கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!

2 பிழைகள் ஹிஷூ..


நடைமுறை சொல்லில் பதிந்துவிட்டேன் உமா. thanks

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 3:31 pm

கவிதைக்கு நடைமுறை வார்த்தைகள் அழகல்ல ஹிஷூ.
மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 3:34 pm

ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!


நல்ல கவிதை ...இதில் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை !...நடைமுறை வாழ்வை ...சொல்ல நடைமுறை வார்த்தைகள் போதும் ...தொடருங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 3:36 pm

உமா wrote:கவிதைக்கு நடைமுறை வார்த்தைகள் அழகல்ல ஹிஷூ.
மகிழ்ச்சி

அப்படியும் கூற முடியாது உமா. எத்தனையோ கவிதையில் நடமுறைக்கு ஏற்றவாறு வார்த்தைகள் அமைந்துள்ளது.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 3:41 pm

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:அன்பே
காணும் முன்
கவிதை பொருளாய்
நின்றாய்

கண்ட பின்
காட்சி பொருளாய்
நிற்கிறாய்

ஆனால்
அருகில் வந்துவிட்டால்
ஐயோ

மதியிழந்த மாடப்புறாவாய்
மண்ணை பார்த்து
மயங்கினேன்

கண்ணா நீ
என்னை பார்க்க
துடித்ததால்
என் முகத்தில்
என்ன ஒரு வெட்கம் ....!


நல்ல கவிதை ...இதில் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை !...நடைமுறை வாழ்வை ...சொல்ல நடைமுறை வார்த்தைகள் போதும் ...தொடருங்கள்

தங்கள் பதிலில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இருந்தும் நான் சில நேரங்களில் எழுத்து பிழை விடுவதுண்டு அதற்க்கு காரணம் சில உண்டு இருந்தும் நானே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளை திருத்தியுள்ளேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி பாலா சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக